வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே தனிச்சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்ட பிறகு திமுக மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி அழுத்த தர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார் பிரியன்
இத்துடன் வைகொவின் அரசியல் முடிவடைகிறது
இவர் வென்றால் அல்லது அதிக வாக்குகளை பெற்றால்...?
தமிழகத்தின் போக்கில் பெரும் மாற்றத்தை எதிர் பார்க்கலாம்