ஆனையிறவில் அகிலம் கண்ட உண்மை
ஆனையிறவு அடிமை சின்னமாம் தமிழருக்கு!
அதுவே ஆக்கிரமிப்பின் சின்னமாம் சிங்களருக்கு!
ஆணையிறவில் ஓர் இறவில் வெளிவந்தது தமிழர் வீரம்!
அகிலம் உணர்ந்தது! மடிந்தது அடிமைச்சின்னம்!
மலர்ந்தது வெற்றிச்சின்னம்! மறுப்பது யார்?
மறத்தமிழர் வீரம் மாற்றியது கீழ் மேலாக!
மகிழ்ந்தனர் தமிழர்! மருண்டனர் சிங்களவர்!
அந்த வெற்றியே அழைத்து வந்தது அமைதிப் பேச்சை!
அடிப் பட்ட போதே அமைதிக்கு வந்தனர் சிங்களவர்!
அப்போது கண்டதே உடண்பாடு! அதற்க்கு சாட்சி நார்வே!
அதுவே அகிலத்துக்