Events
Search Events
Browse By Month
-
"தமிழீழ விடுதலைப் புலிகள்" அமைப்பு ஆரம்பிக்கப் பட்ட தினம்.
தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 40-வது அகவையில் கால் பதிக்கிறது.1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தம
-
இனப் படுகொலையின் உச்சநாள். தமிழீழம் சிதைத்து அழிக்கப் பட்ட நாள்.
இனப் படுகொலையின் உச்சநாள். தமிழீழம் சிதைத்து... அழிக்கப் பட்ட நாள் மே 18, 2009. சர்வதேச நாடுகளின் துணையுடன் , தேசத் துரோகிகளினதும், தமிழீழ விரோதிகளினதும் முழுமையான ஒத்துழைப்புடன்..... பொய்மை புனைந்து, உலகை ஏமாற்றி, தன்னை நியாயப் படுதித்தியபடி வீரமிக்க தமிழீழ தேசத்தை சிங்கள இன வெறியரசு கோழைத்தனமாக ஆக்கிரமித்துக்கொண்ட நாள். 21-ம் நூற்றாண்டில் மனிதம், அதன் உரிமைகள்... பற்றிய புதிய கரு
-
யாழ். நூலகம், எரிக்கப் பட்ட தினம். 31. 05.1981
சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட, தமிழர்களின் சொத்துகளில் ஒன்றான.... யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட 36 ம் ஆண்டின் நினைவுகள்.....[ 31. 05.1981 -- 31.05.2017 ] தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 31 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொத
No more events this month