24.07.2001 கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத் தளம், தாக்குதல் தினம்.
சிங்களத்தின் இதயத்தில் பாய்ந்த... 14 கரும்புலி மாவீரர்கள், கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத் தாக்குதல் 24.07.2001
தமிழர்கெதிரான போரில் சிங்கள வான்படை காத்திரமான பங்கை ஆற்றிவந்த வேளை... அன்று அதியுச்ச பாதுகாப்பைக்கொண்டிருந்த, கொழும்பு கட்டுநாயக்க விமானப் படைதளம் தாக்கப் பட்டதன் விளைவாக 28 வான்கலங்கள் அழிக்கப் பட்டதோடு, பொருண்மிய பலத்தை ஆட்டங்காண செய்தது.இத் தாக்குதலில் 14 கரும்புலிகள் தாயக விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்கள்.