Jump to content

1977 ஆவணிப் படுகொலை தொடங்கிய நாள்.

Event details

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

தமிழருக்கெதிரான இனப் படுகொலை நடவடிக்கையான 15.17/08/1977 ஆவணிப் படுகொலை தொடங்கிய நாள். 

இந்த  இனப் படுகொலையின் பின்னர் தான்... நிராயுதபணிகளாக நின்ற தமிழர்களை நோக்கி,  "போர் என்றால் போர்.... சமாதானம் என்றால் சமாதானம்"  என்று கொக்கரித்தார்,  சிங்கள பேரினவாதி ஜே,ஆர் ஜெயவர்த்தனா . 

இவ் இனவெறியில்... 400 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
10,000-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 


User Feedback

There are no reviews to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.