stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
goshan_che replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. -
அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
-
🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம் நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
- Yesterday
-
கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
-
அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
-
நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
-
ஊழல் கஞ்சா திமுக்கா எத்தனை கூட்டனி வைச்சு தேர்தல சந்திக்குது...................சீமானின் கட்சி தனித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட கூட்டனிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பினம் நாம் தமிழர் 40 இடங்களில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச தோல்வி........................ஊடக பலம் இல்லை பண பலம் இல்லை..............ஊடகங்களில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம வெறுமன 3மூனை போட்டி என்று போடுவது சீமானை வசை பாட 200ரூபாய் கொத்தடிமைகளை இறக்கி இருக்கினம் கொத்தடிமைகள் வேண்டுற காசுக்கு மேல கூவுங்கள் ஹா ஹா 65வருட கட்சி ஜரிம்க்கு 200ரூபாய் கொடுத்து அவதூற பரப்ப விடுவது........................ இப்படி சொல்லிட்டு போகலாம் திமுக்கா பணத்தை நம்பி தான் தேர்தல சந்திக்கிறது இவர்கள் ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டுகளில் எவளவு ஊழல்கள் கஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக வேண்டியவர் தேர்தல் டீலிங்கை பிஜேப்பி கூட பேசி தப்பிச்சிட்டார் சிறைக்கு பயந்து தமிழ் நாட்டில் மறைவுகமாய் பிஜேப்பிய திமுக்கா வளத்து விடுது ஹா ஹா.....................................
-
சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால் படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும் ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
-
ஆழ்ந்த இரங்கல்கள். மேலே ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது , கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’ என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது. - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower).
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
goshan_che replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு… -
இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.
-
அவங்கள் இடத்தில் நேர்மை ஊழல் இல்லாம இருந்தால் ஏன் தமிழர்கள் திராவிடத்தை வெறுக்க போகினம் 2ஜீ ஊழலால் ஒரு இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவர்கள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட ஜாதி மக்கள் வசிக்கும் இடத்தில் மனிதக் கழிவை தண்ணீருக்கை கலந்தவை....................... சோடா கடையில் வேலை பார்த்து விட்டு மஞ்சல் வாக்கில் 4புத்தகத்தோட வந்தவரின் குடும்பத்துக்கு இத்தனை லச்சம் கோடி எங்கு இருந்து வந்தது சத்தியமாய் கோடி காசுக்கு எத்தனை 0 என்று எனக்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய எங்களிடம் ரகசியம் இருக்கு என்று சொல்லி பல பிள்ளைகள் நீட்டால் இறந்து போனார்கள் அதற்க்கு பிறக்கு உதயநிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் மகன் இன்பநிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்தனை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட போது வீட்டுக்குள் இருந்து கடும் வேதனை பட்டவை 4000ஆயிரம் கோடி ஒதுக்கி பணி செய்தார்களா அல்லது அதையும் ஊழல் செய்து மூடி மறைத்தார்களா...........................ஆண்டவா இனி வளந்து வரும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவைக் கொடு அப்ப தான் காலம் கடந்து தமிழ் நாட்டில் நல் ஆட்சி மலரும் நாடும் செல்ல செழிப்பாய் இருக்கும் மக்களும் குறைகள் இல்லாம எல்லா வசதியோடும் வாழுவினம்...............................................
-
இப்படியா தலைவரே? 😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும் தேவையா? 🤣
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
goshan_che replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
மிக்ஸர், ரிவி, வேலை எல்லாம் வாக்குக்கு பணத்தோடு ஒப்பிட முடியாதவை. அவை மேற்கில் நாம் welfare state, safety net, state benefit என பலவாறு விதந்துரைக்கும் ஏழைகள் நலத்திட்டங்களின் ஒரு வடிவமே. எல்லாராலும் காளி முத்து சொத்தை ஆட்டைய போட்டு, வாக்கை பிரிக்க கமிசன் வாங்கி வாழ முடியாது. பலருக்கு அரசின் உதவி தேவை. அவை இலவசங்களோ, வாக்குக்கு இலஞ்சமோ அல்ல. நலத்திடங்கள். யாழ்கள பாசையில் சொன்னால் - சோசல்🤣. -
இல்லை சுமதி (தமிழச்சி தங்கபாண்டியனிடம்) அக்காவிடம் டெப்பாஸிட் இழந்து தோற்பார்!
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
குமாரசாமி replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
வாக்குக்கு காசு பணம் மிக்ஸர் ரிவி வேலை குடுக்கிறதெல்லாம் பொய் எண்டுறன்....பிறகு ஏன் இதுக்கை நிண்டு கத்துறியள்? 😄 -
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
goshan_che replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஓம். ஒவ்வொரு எலக்சனிலும் சீட் பூஜ்ஜியம், டெபாசிட் காலி என் சொன்னேன். அப்படியே நடந்தது. போன தடவை இதையே சொல்லி 10% என்றேன். 7.9% எடுத்தார்கள். யூன் 4 துரியில் சந்திப்போம். இந்தாங்கோ கையோட ஒரு கணிப்பு சீட்: பூஜ்யம் டெபாசிட்: ஒவ்வொரு தொகுதியிலும் காலி இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும். ம்ம்ம்….விஜைக்கு அனுதாப வாக்கும் இருக்கு. தமிழிசை அக்கா தேறுவாரா? -
2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார். போட்டி என்பதே இருக்காது😂
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
நன்னிச் சோழன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஏது முதல் இலங்கைத் தமிழரா? டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதனலை பெரிசா போடுராங்கள். வேறொன்டுமில்லை! -
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
goshan_che replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣 -
அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ 😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽
-
நீங்கள் நாம் தமிழர் கட்சி பற்றி 2016களில் இருந்து 2021வரை சரியா கணிச்ச நீங்களா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத புலம்பல்...................விஜேப்பி அண்ணாமலை சொன்னது போல் 30சதவீதம் பெறுவோனம் என்று ஏதும் ராமர் கோயிலுக்கு போய் சாத்திரம் பார்த்து விட்டு சொன்னாறா அல்லது தேர்தல் ஆணையம் தங்கட கட்டு பாட்டில் இருக்கு பின் கதவால் போய் சரி செய்யலாம் என்ற நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ நின்ற கட்சி 30சதவீதம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய வில்லையா இவர்கள் குளறு படிகள் செய்ய போகினம் என்று தலைகீழ நின்றாலும் வீஜேப்பிக்கு மக்கள் ஆதரவு மிக குறைவு........................ஆனால் ஊடகங்கள் மூலம் கருத்து கணிப்பு என்று போலி கருத்து திணிப்பு................... நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தல்களிலும் வளந்து கொண்டு வருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி காரங்கள் சொல்லுவாங்கள் சீமானின் விவசாயி சின்னம் பறி போச்சு அதனால் தான் ஓட்டும் குறைஞ்சு போச்சு என்று பொய் குண்டை தூக்கி தலையில் போடுவாங்கள் சீமானின் சின்னம் என்ன என்று மக்களுக்கு விழிப்புனர்வு காட்ட போன மாச ஆரம்ப பகுதியில் தமிழகம் எங்கும் நோடிஸ் ஒட்ட பட்டது மைக் சின்னமும் தமிழக மக்களுக்கு சென்று விட்டது அதுக்கு கட்சி பிள்ளைகள் கடினமாய் பணி செய்தவை அதோட விஜேன்ட பாட்டில் கூட மைக் சின்னம் போஸ்ட் இணையத்தல் கலக்கினது......................நாம் தமிழருக்கு 7/ 10 சதவீத ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட வாய்ப்பு இருக்கு..................யூன் 4 சந்திப்போம் இந்த துரியில்🙏🥰................................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
goshan_che replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣