stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
-
தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
-
தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள். அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். பாகம்1
-
சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி
குமாரசாமி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
nunavilan replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)- 88 replies
-
- 1
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
- Today
- Yesterday
-
உறவே ஏன் சீமான் மீது இம்புட்டு வன்மம்..........2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு துணை போனாரா அல்லது தலைவருக்கு எங்கட போராட்டத்துக்கு வைக்கோ ராமதாஸ் திருமாளவன் போன்றவர்கள் போல் துரோகம் செய்தாரா...............எல்லாம் அழிந்த நிலையில் தமிழீழம் என்ற பெயரை உயிர்ப்போடு வைத்து இருப்பது 30லச்சத்துக்கு மேல் பட்ட எம் தொப்பில் கொடி உறவுகள்...........பிரபாகரன் என்றாலே தீவிரவாதி என்று இருந்த தமிழ் நாட்டில் பிரபாகரன் எம் இனத்தின் தலைவர் என்று கோடான கோடி மக்கள் கேட்டுக்கும் படி சொன்னதுக்கா சீமான் மீது இம்மட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முதல் ஈழம் ஈழம் என்று கத்தின கூட்டம் இப்ப சிங்களவனுக்கு விளம்பரம் செய்துகள் இதை விட கேவலம் என்ன இருக்கு...............அந்த கருமத்தை நான் தொட்டு என்ர நட்ப்பு வட்டாரம் தொட்டு ஒருதரும் கேடு கெட்ட செயல் செய்தது இல்லை................சீமான் மீது விமர்சனம் வைக்கலாம் ஆனால் அவர் கொண்ட கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் தனித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்தவர் என்றால் இந்த தேர்தலில் ஆதிமுக்கா கூட கூட்டனி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா பழனிசாமி கொடுத்து இருப்பார்................ தமிழக அரசியல் வாதிகளை பார்த்தால் கூடுதலான ஆட்கள் பெண்களுடல் கள்ள உறவு வைத்து இருந்தவை அந்த வகையில் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் படம் எடுத்த போது விஜயலட்சுமி கூட காதலோ அல்லது ஏதோ ஒரு உறவு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ணன் சீமான் அவரின் திருமணத்தை வெளிப்படையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிரச்சனையும் வர வில்லை அரசியலில் வளந்து வரும் போது அந்த பெண்ண திராவிட கும்பல் ஊடகம் முன்னாள் பேச விடுவது மனித குலத்துக்கு அழகில்லை................. சீமான் தவறு செய்தால் அதை நான் பல இடத்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்கட தமிழீழ தேசிய தலைவர் எப்படி பட்டவர் என்று எமக்கு நன்றாகவே தெரியுன் அண்ணன் சீமான் ஒரு படி மேல போய் அளவுக்கு அதிகமாய் தலைவரை புகழ் பாட தொடங்கி விட்டார்.............ஆரம்ப காலத்தில் அதிகம் பேசினார் அப்போது எமக்கே தெரிந்தது அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் பல மாற்றம் தெரியுது.................நிஜத்தில் நல்லவர் அன்பானவர் ஆனால் அவரை சுற்றி பல துரோகியல் இருக்கினம் அவருடன் கதைப்பதை ரெக்கோட் பண்ணி விஜேப்பியின் ஆட்களுக்கு போட்டு காட்டினது அப்படி கட்சிக்குள் இருந்தவையே பல துரோகங்கள் செய்தவை உறவே 2009க்கு முதல் தமிழீழத்தில் ஒரு மாத்தையா ஒரு கருணா.............தமிழ் நாட்டில் பல நூறு கருணா பல நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி கனத்த வலியோடு தான் கட்சியை கொண்டு நடத்துகிறார் தனது மனைவிக்கு இந்த தேர்தலில் சீட் தரவில்லை என்று கட்சியை விட்டு போன நபரும் இருக்கினம்............... உங்கட பாதுகாப்புக்கு சொல்லுறேன் உறவே தமிழ் நாட்டுக்கு போகும் நிலை வந்தால் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் இளம் பெடியங்கள் கூட அண்ணன் சீமானை பற்றி யாழில் எழுதுவது போல் நேரில் தப்பா கதைச்சு போடாதைங்கோ.............நீயாரட எங்கள் அண்ணன விமர்சிக்க என்று சண்டைக்கும் வந்து விடுவினம்.............இப்படி பல சம்பவங்கள் இருக்கு சொல்ல.............இது யாழ்கள் ஆனால் இதே முக நூல் என்றால் நாம் தமிழர் கட்சி ஜரிம் சீமான சீண்டி பாப்பவர்களுக்கு அவேன்ட பானியில் பதில் அளிப்பார்கள்...............6வருடத்துக்கு முதல் எனக்கும் திமுக்கா சொம்புக்கும் வாதம் ஏற்பட்டு கடசியில் எப்படி போய் முடிந்தது என்று எனக்கு மட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்தவையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப யார் கூடவும் முரன் படுவதில்லை..........இது தான் கால நீர் ஓட்டத்தில் பெரியவர்கள் சொல்ல என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே தனித்து போட்டி யார் கூடவும் கூட்டனி இல்லை அதுக்காக தான் பெரும்பாலான தமிழக இளைஞ்ர்கள் வயதானவர்கள் அண்ணன் சீமானை தொடர்ந்து ஆதரிக்கினம்🙏🥰.................
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
குமாரசாமி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. போர் மூலம் வந்த வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!- 88 replies
-
- 1
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு. இவர் தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே இல்லை
-
அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783
-
😀.... 'அகழ்' இதழிற்கு போய் மிகுதிக் கவிதைகளையும் பார்த்து விட்டீர்கள் போல. தொடர்ந்து இவைகளை வாசித்துக் கொண்டு வர.........பழகி விடும் என்று நினைக்கின்றேன்...🤣
-
என் இந்தியப் பயணம்
Kandiah57 replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
ஆமாம் எனக்கு தெரிந்தவர்களும். பல வருடங்களுக்கு முன் போய் வந்து நலமே உள்ளார்கள் ஆனால் கலிலோய ஆனந்த குமாரசாமி சொல்லி உள்ளார் இந்தியாவை சுற்றி பார்ப்பது உலகத்தை பார்த்ததுக்கு சரி என்று -
நல்ல கவிதைகள் ஆனால் ஒன்றும் விளங்கவில்லை 😀
-
என் இந்தியப் பயணம்
ரசோதரன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
😀... இதைக் கேள்விப்பட்டால் ஜெயமோகனை எதிர்ப்பவர்கள் சந்தோசப்படுவார்கள்....🤣.. அவர் இப்ப ஒரு தடவை அங்கு போய் வந்தார். அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருக்கின்றது. எனது மாமா மற்றும் மாமி, மனைவியின் பெற்றோர்கள், பல வருடங்களின் முன் போய் வந்தனர். இன்றும் சுகமாக இருக்கின்றார்கள். -
சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃 -
என் இந்தியப் பயணம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார். -
'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும். நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது. '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....' என்ற வரிகளில் அவர் தெரிந்தார். ************* உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பெருமாள் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆- 88 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
இருக்கலாம் பெருமாள் அண்ணா ஜெயலலிதாவுக்கு கருணாநிதிக்கு கோடி காசு அவங்கட கால் தூசுக்கு சமம்..............ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் எத்தனை ஆயிரம் கோடி 2ஜீ ஊழலில் அக்கா கணிமொழி அடிச்சது எவளவு...............இப்ப இருக்கும் முதலமைச்சருக்கு தேர்தலுக்காக 600 கோடி எங்கு இருந்து வந்தது என்ர மனசில் வீரப்பன் எப்பவும் என் குலசாமி🙏🙏🙏...................................