Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச நீதிக்கான உலக நாளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்! – -அகரமுதல்வன்- sri 2 days ago கட்டுரை 16 Views சர்வதேச நீதிக்கான உலக நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் நீதி இந்த நூற்றாண்டில் பெரிதும் அலைக்கழிக்கும் இனமாக உள்ள தமிழீழர்கள் தமக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றமையும் இவ்வுலகம் அறிந்ததே. “சர்வதேச நீதி” எனும் இந்தச் சொல்லாடல் உலக வல்லாதிக்கத்திற்கு ஆதரவானதாகவே எமது விடயத்தில் மாறியிருக்கிறது. ஐ.நா எனும் அமைப்பு நீதிக்கான உலக அமைப்பாக பெயரளவில் இருந்து வருவதனை இனப்படுகொலைக்காலத்தில் கண்டு கொள்ளமுடிந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இல…

    • 0 replies
    • 349 views
  2. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜெர்மன் பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு கிளிநொச்சியில் கட்டப்பட்ட ஸ்ரீலங்கா - ஜெர்மன் பயிற்சி நிறுவனமானது இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் ஜெர்மனுக்கான இலங்கை தூதுவர் என்போரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/9119

    • 7 replies
    • 624 views
  3. யாழ்.பல்கலை மோதல். தமிழ் மாணவர் மூவரை கோப்பாய் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு:- யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134198/language/ta-IN/article.aspx

  4. யாழ். பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இன்று உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம், பீடாதிபதிகள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம், “ எதிர்வரும் காலங்களில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை சீராக முன்னெடுத்த…

  5. முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களின் 2156 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டு கேணி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்களின் குடியேற்றத்திற்காக, நாயாற்றுப் பகுதியில் 150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் பங்களா அமைத்து சிங்கள மீனவர் குடியேற்றங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=161864&category=TamilNews&language=tami…

  6. யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஆட்சியிலிருந்து மக்களால் விரட்டப்பட்டவர்கள் தூண்டியிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டினார். கடந்த சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இன்று யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முற்போக்கான மாற்றங்களை தடுக்க முயற்சிக்கும் தரப்பினர் இருக்கலாம். குறிப்பாக நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கியமான விடயங்களை தடுப்பதற்காகேவே …

  7. கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். …

  8.  பசிலுக்கு முதுகு வலி திவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முதுகு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/177453/பச-ல-க-க-ம-த-க-வல-#sthash.P8xMLjU8.dpuf

  9. கடவுச்சீட்டுகள் சிக்கின... கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவேறு இடங்களிலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர், 103 கடவுச்சீட்டுகளை இன்று செவ்வாய்க்கிழமை (19) மீட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/177457/கடவ-ச-ச-ட-ட-கள-ச-க-க-ன-#sthash.zAbU24Fw.dpuf

  10. வலையில் சிக்கியது... அம்பாறை, ஒலுவில் துறைமுக மீனவர் ஒருவரின் வலையில் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 135 கிலோகிராம் மானுளுவை மீன், இன்று (19) செவ்வாய்க்கிழமை சிக்கியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/177433/வல-ய-ல-ச-க-க-யத-#sthash.xxHCzEmT.dpuf

  11. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த முக்கியஸ்தர்களின் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிதிகள் மற்றும் சொத்துக்களை ராஜபக்ஷ நிதியத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைதுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=161809&category=TamilNews&language=tamil

  12. வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் இடம்பெற்ற பின்னர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் குழப்பநிலை நீடிக்கிறது. சுகயீனம் காரணமாக கூட்டமைப்பின் இந்தக் கூட்டத்திற்கு வடக்கு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளமாட்டார் என அறிந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரைச் சந்தித்து பேசியிருந்தேன். அப்பொழுது பொருள…

  13. கெரவலபிட்டியவில் 500 மெகாவாட் திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன்றை இந்தியா அமைக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்டிருந்தார். இதையடுத்து, இதுபற்றி கலந்துரையாடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரிகளைப் பணித்திருந்தார். இதுதொடர்பாக இந்திய-சிறிலங்கா கூட்டு பணிக்குழு பல்வேறு தெரிவுகள் தொடர்பாக ஆராய்ந்தது. இந்தநிலையிலேயே கெரவலப்பிட்டியவில், 500 மெகாவாட் திறன்கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன…

  14. அரசுக்கு எதிரான ஜன சட்டன பாத யாத்திரை திட்டமிட்டபடி கண்டியில் வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டி ராணிமாளிகை முன்பாக வரும் 28ஆம் திகதி பாதயாத்திரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைப்பார். வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி இந்தப் பாத யாத்திரை கொழும்பில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=161813&category=TamilNews&language=tamil

  15. சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி மாளிகையான இஸ்தானாவில் நேற்று செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லூன் வரவேற்றதோடு சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார். இதன் போது இரு நாடுகளுக்குமிடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மேல் மாகாண பாரிய அபிவிருத்திக்கான ஒப்பந்தம், கலாசார ஒத்துழைப்பு ஒப்பந்தம், அரசாங்க ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் பரிமாற்றுவதற்குமான ஒப்பந்தம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விக்கான ஒப்பந்தம் என்ப…

  16. யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து இடைநிறுத்தபட்ட கல்விச்செயற்பாடுகள் நாளை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் விவசாய பீட பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=161801&category=TamilNews&language=tamil

  17. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ என்ற பெயரைக் கேட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு பயம். இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது கைது செய்யப்படுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். ராஜபக்ஷ என்ற பெயரைக்கொண்ட யாராவது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்…

  18. யாழ். சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம் - செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கைதிகள், இன்று செவ்வாய்க்கிழமை (19) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 18 கைதிகளும் தங்கள் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு கோரியே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/177436/ய-ழ-ச-ற-ச-ச-ல-ய-ல-க-த-கள-உண-ண-வ-ரதம-#sthash.G4e5S6ZA.dpuf

  19. பலாலி விமான நிலையம் :இந்தியா கள ஆய்வு செய்வதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை பலாலி விமான நிலையத்தை பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனைகளை பெற்று இலங்கையின் பிராந்திய விமான சேவைகளை மேற்கொள்வதில் சாதகமான காரணிகளாக அமையும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இவ்வாறான நகர்வுகளை தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலுமே அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானத்தளமாக பயன்படுத்துவது குற…

  20. யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு : சி.வி. சம்மந்தனின் நிலைப்பாட்டை அவதானிக்கின்றோம் யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர். இவர்களது மெளனம் எமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது .சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம் . ஆனால் தமிழ் தலைமைகளும் பல்கலைக்கழகமும் இன்னும் மாறாதது போன்றே தோன்றுகின்றது . சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோரின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாம் அவதானத்துடன் உள்ளோம். தமிழர்களின் நிலைமை தொடர்ந்து இவ்வாறு இருக்குமேயானால் இன நல்லிணக்கம் என்பது கேள்விகுறியாக மாறிவிடும் என ஜாதிக ஹெல உறுமய குற்றம்…

  21. யாழ் மோதல் சம்பவம் : தனிநபருக்கு சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை இல்லை எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையில் எடுக்க உரிமை இல்லை. யாழ் - பல்கலைக்கழக மோதல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். யாழ் - பல்கலைக்கழக மோதலில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது இடம்பெற்ற சிறிய மோதலை சிலர் பெரிதாக்கி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வெளியில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில்…

  22. யாழ்.பல்கலை சம்பவம் ஆராய அமைச்சர் மட்டகுழு யாழ் வருகை யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய்வதற்காக, கொழும்பிலிருந்து அமைச்சர்கள் அடங்கிய அரச உயர்மட்டக் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது. குறித்த குழுவில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண உள்ளிட்டோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றபோது, இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு,…

  23. தமிழ் - சிங்கள மாணவர் மோதல்: இலங்கை ஜனாதிபதி கவலை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். ஜெர்மன் அரசின் நிதி உதவியுடன் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயற்சி நிலைய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டார். நாளைய தலைவர்களாகிய இளைஞர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கின்றது. பல்கலைக்கழகங்களையும், தொழிற் பயற்சிக் கல்லூரிகளையும் தேசிய நல்லிணக்கத்தை உருவா…

  24. யாழ். பல்கலை மோதலுக்கு கண்டிய நடனம் மாத்திரமா காரணம் ? யாழ்.பல்கலை கழகத்தின் விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனம் ஆடப்பட்டதால் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின. அதில் தனியே நிகழ்வில் கண்டிய நடனம் ஆடப்பட்டது தான் மோதலுக்கு காரணமா எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது , ஏனெனில் மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் தனியே விஞ்ஞான பீட மாணவர்கள் மாத்திரமல்ல. முகாமைத்துவம் பீட மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு உள்ளனர். ஊடகங்களில் வெளியான புகைப்படம் ஒன்றில் மாணவன் ஒருவன் கையில் கொட்டான் ஒன்றினை தூக்கி பிடித்து எதிரில் உள்ளவரை அச்சுறுத்து போன்று உள்ளான். அந்த மாணவன் முகாமைத்துவ பீட சிங்கள…

  25. யாழ் பல்கலை மோதல் சம்பவம் சிங்கள அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். “யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் உயர் பதவிவகிக்கும் சிங்கள அதிகாரி ஒருவர் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். ஏனைய இருவரும் யாழ். பல்கலைக்கழகத்தைச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.