வேல்
முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம்,
நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும்,
கூர்மையானதாகவும்
இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்
வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும்
மேல் பகுதியின் அடி அகன்றும்
நுனிப்பகுதி கூர்மையானதாகவும்
அமைந்துள்ளது.