Jump to content

லண்டனில் வீடுடைக்கும் தமிழ் திருடர்கள்


Recommended Posts

http://youtu.be/mLfD6AZcels

நியானி: காணொளி சீராக்கப்பட்டுள்ளதுடன் தலைப்பும் திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா ? கோட்டு சூட்டுடன் வந்து....எவ்வளவு கைங்கரியமாக அலுவலை கொண்டு போறாங்கள்.

விடுமுறையில் போகும் போது தெரிந்தவர்களுக்கும் சொல்லாதீர்கள்.

Link to comment
Share on other sites

மொட்டை தடித்தாண்டவராயனுக்கு உழைச்சு சாப்பிட கசக்குதா? :o

(படம் எடுத்தவர் உடனே காவல்துறைக்கு அறிவித்தவரா? :unsure: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Beer Can  கள்ளன், வீடு உடைப்பு திருடன், கள்ள மட்டை கள்ளன்....
என்று.... பிரித்தானியாவில், தமிழனின் பெயரை நாற வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல  அலாரம் சிஸ்டம் போதும் இந்த பிரச்சனைகளுக்கு அத்துடன் டபுள் என்டரன்ஸ் இன்னும் சிறப்பானது முக்கியமாக கராஜ் டோர் கீ விடயத்தில் நம்மாட்கள் கஞ்சத்தனம் பார்ப்பது கள்வர்களை இலகுவாக வரசெய்துவிடும்.இவைகளை சரியாகின் உங்கள் ஹவுஸ் இன்சுரன்ஸ் மாத கட்டுகாசு குறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thirudar_breaking_house.png

இந்த மூஞ்சி ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூஞ்சி ???

 

தெரிஞ்ச மூஞ்சியா.... அகஸ்தியன்.

டக்கெண்டு.... ஸ்கொட்லண்ட் யார்ட்டுக்கு, ஒரு போனை போடவேண்டியது தானே..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூஞ்சி களவெடுக்கிற மூஞ்சியாக தெரியவில்லை. ஒருத்தரும் இவன் திருடன் என்று நம்பமாட்டார்கள். பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடி படுவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை

தமிழ்க்கடைகளில் புகழ் பெற்ற ..........  நிறுவனத்தின் நிறுவனர் வீட்டிலும் களவு போயுள்ளது....

காவல்த்துறை உடையில் வந்து இந்த திருட்டடைச்செய்துள்ளனர்

இத்துடன் காவல்த்துறை உடையில் வந்து செய்யப்படும் இது போன்ற திருட்டுக்கள் பலவாகும்

ஆயினும் ஊரில் பழகியது போல்

காவல்த்துறையைக்கண்டதும் பயப்படும் எமது பழக்கத்தால் தொடர்ந்து

தட்டப்படடதும் 

காவல்த்துறை என்றதும் கதவு திறக்கப்படுவது வழமையாகிவிட்டது..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருடர்களே உங்களது சேவை லண்டன் மாநகருக்குத் தேவை. தொடருங்கள் உங்கள் சேவையை. மட்டை அடிப்பது மட்டையாக வேலைசெய்வது வீட்டில என்ன நடக்குது எண்டு ஒருத்தருக்குமே தெரியாது, பாவியார் சேர்த்தபணம் பாழ்பட்டுப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலங்களில் லண்டனில் சில நகைக்கடைகளில் நகை வாங்கிய பின் அந்த நகைகள்..வாங்கிய நபர்களின் வீடுகளை கள்வர்கள் துலாவிச் சென்றுள்ளனராம். எல்லாரும் ஒன்றுக்குள்ள ஒன்று போல.  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப லண்டனில் பகல் கொள்ளையர்கள் என்றால் இந்த நகை கடை காரர்தான் 16கரட் நகைகளை 22என அடித்து விற்பது .தொடக்க காலத்தில் கள்ளமட்டய் பொடியளை செட்டப் செய்து காட் மிஷனில் பவுண்ட்ஸ் கொட்டவைதது ஒருவகையில் கள்ளகாட் தொழில் பல்கி பெருக இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.சின்ன உதாரணம்  இவர்களிடம் வேண்டிய 1000 பவுண்ட்ஸ் பெறுமதியான நகையை வேறு ஆளிடம் குடுத்து அதே நகைக்கடையில் விற்கசொன்னால் 450பவுண்ட்ஸ் மதிப்பினம் இது உண்மையில் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லுறனெண்டு லண்டன் உறவுகள் கோவிக்கக்கூடாது..... லண்டனிலை வீடு உடைச்சு களவெடுக்கிறது நோமல் தானே.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் குமாரசமியாண்ணெய் இதில் 40 வீதம் ஹவுஸ் இன்சுரன்ஸ் கிளைம்.ஆனலும் நம்மைவிட குஜராத்திகள் இதில் no  1 எல்லா களவும் வட இந்தியர்களிடம் இருந்தே நம்மவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் மட்டை உபயம் பாகிஸ்தானியர்கள் கடைசியில் நம்மவர் இதுகளில் பட்டம் எடுத்து விடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆயினும் ஊரில் பழகியது போல்

காவல்த்துறையைக்கண்டதும் பயப்படும் எமது பழக்கத்தால் தொடர்ந்து

தட்டப்படடதும் 

காவல்த்துறை என்றதும் கதவு திறக்கப்படுவது வழமையாகிவி

இதற்காகவே தமிழீழ பொலிசுக்கு மாறு பட்ட சீருடைகளை தலைவர் அணியச் செய்வித்தார்.

Link to comment
Share on other sites

நான் சொல்லுறனெண்டு லண்டன் உறவுகள் கோவிக்கக்கூடாது..... லண்டனிலை வீடு உடைச்சு களவெடுக்கிறது நோமல் தானே.  :rolleyes:

 

திட்டம் போட்டு திருடிற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது - அதை

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

 

 

Link to comment
Share on other sites

இப்ப லண்டனில் பகல் கொள்ளையர்கள் என்றால் இந்த நகை கடை காரர்தான் 16கரட் நகைகளை 22என அடித்து விற்பது .தொடக்க காலத்தில் கள்ளமட்டய் பொடியளை செட்டப் செய்து காட் மிஷனில் பவுண்ட்ஸ் கொட்டவைதது ஒருவகையில் கள்ளகாட் தொழில் பல்கி பெருக இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.சின்ன உதாரணம்  இவர்களிடம் வேண்டிய 1000 பவுண்ட்ஸ் பெறுமதியான நகையை வேறு ஆளிடம் குடுத்து அதே நகைக்கடையில் விற்கசொன்னால் 450பவுண்ட்ஸ் மதிப்பினம் இது உண்மையில் நடந்தது. 

நகை வாங்க மிக மிக சிறந்த இடம் துபாய். இங்கை 22 கரட் எண்டு நகையில் அடித்து இருக்கும் நம்பி வாங்கலாம். அதை நீங்கள் எங்கை கொண்டுபோய் செக் பண்ணினாலும் 22 கரட் சரியாய் இருக்கும். அப்படி இல்லாமல் குறைவாய் இருந்தால் நீங்கள் துபாய் போலீஸ்ல புகர்  பண்ணலாம். கடைகாரர் ஏமாத்தி விற்றால், அது நிருபிக்க பட்டால் அந்த கடைக்கு சீல் வைப்பார்கள். பிறக்கு அவர்கள் நகை வியாபாரம் பண்ண முடியாது. நீங்கள் துபாய்ல வாங்கிய நகையை துபாயில் விக்க விரும்பினால், அந்த நகையின் நிறைக்கு கரண்ட் மார்க்கெட் ரேட் படி காசு தருவினம். கழிவுகள் எண்டு ஒண்டும் இல்லை. ஆனால் நீங்கள் நகை வாங்கும் போது செய்கூலி கொடுக்க (சேதாரம் இங்கை இல்லை) வேண்டும். நீங்கள் நகை விக்கும்போது அந்த செய்கூலி நட்டம்தான். 
 
நான் ஒருமுறை யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நகை கடையில் ஒரு நகை வாங்கினான். 22 கரட் எண்டு சொல்லி தந்தவை. கொஞ்ச நாளைக்கு பிறக்கு அந்த நகையின் நிறம் மங்கத் தொடக்கிவிட்டது. பிறகு ஒருநாள் துபாய்க்கு போனபோது அந்த நகையையும் கொண்டுபோய் அங்கை மாத்தினான். அப்போது அந்த துபாய் நகை கடைகாரர், நான் கொண்டுபோன நகையை x -ray மூலம் செக் பண்ணிவிட்டு சொன்னார் அந்த நகை 18 கரட் எண்டு. பிறகு அந்த நகையை வித்துபோட்டு அந்த கடையில் புது நகை வாங்கினான். இன்று அந்த நகை மங்கவில்லை. நல்ல தரம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22 கரட் டா - நிறைய சம்பல் போடலாமே :)

உண்மைதான் துபாய் தங்கம் வாங்க நல்ல இடம் - ஆனால் எங்கட ஸ்டலில் இல்லை என்பது மனிசிமார் சொல்லுறது.

Link to comment
Share on other sites

22 கரட் டா - நிறைய சம்பல் போடலாமே :)

உண்மைதான் துபாய் தங்கம் வாங்க நல்ல இடம் - ஆனால் எங்கட ஸ்டலில் இல்லை என்பது மனிசிமார் சொல்லுறது.

மனிசிமாரா? எத்தனை?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கெடுப்பு முடிந்ததும் அறிவிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிமாரா? எத்தனை?

 

பொங்கினவனுக்கு ஒரு பொங்கல் பொங்காதவனுக்கு பல வீட்டு பொங்கல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணை நாங்க எப்பவும் சொந்தப் பானையிலதான் பொங்கிறது. ஆனா பானைகளின் எண்ணிக்கை கூடலாம், குறையலாம்.

Link to comment
Share on other sites

அண்மைக் காலங்களில் லண்டனில் சில நகைக்கடைகளில் நகை வாங்கிய பின் அந்த நகைகள்..வாங்கிய நபர்களின் வீடுகளை கள்வர்கள் துலாவிச் சென்றுள்ளனராம். எல்லாரும் ஒன்றுக்குள்ள ஒன்று போல.  :lol:  :icon_idea:

 

இலண்டனில படிச்சாக்கள்தான் இப்பிடியான காரியங்களை செய்யுறதாக் கேள்வி!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.