Jump to content

அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?

வணக்கம் தமிழ் ஸ்ரீ வருக! வருக!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் தமிழ் ஸ்ரீ வருக! வருக!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெவெந்தி,

சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறி! வாருங்கள் :rolleyes:

ஒரு சில தினங்களாக தமிழ் எழுதுவற்கு சிரமத்திற்குள்ளாகினீர்கள் போல் தெரிகின்றது :unsure:

நல்ல கருத்துக்களை முன் வையுங்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்பிற்கு நன்றி கறுப்பி,குமாரசாமி!

ஓம் சில தினங்களாக சிரம படுகின்றேன்.கண்டுபிடித்துவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தேத்தண்ணிக்கு நன்றி கறுப்பி.தேத்தண்ணி சூடாக உள்ளது,ஒரு கறண்டி சீனி தானே போட்டனீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தேத்தண்ணிக்கு நன்றி கறுப்பி.தேத்தண்ணி சூடாக உள்ளது,ஒரு கறண்டி சீனி தானே போட்டனீங்கள்.

இரண்டு கரண்டி சினி போட்டேன். தமிழர்கள் இரண்டு கரண்டி சீனி தானே போடுவாங்க :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ.

கறுப்பியக்கா! அப்படியே எனக்குமொரு கோப்பி போட்டு தரமாட்டிங்களோ... சீனி இல்லாட்டிலும் பறவாயில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.

கறுப்பியக்கா! அப்படியே எனக்குமொரு கோப்பி போட்டு தரமாட்டிங்களோ... சீனி இல்லாட்டிலும் பறவாயில்லை...

ஆஆஆஆஆஆ.......சீனி ,கோப்பி வியாபாரம் பண்ணலைங்க :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வரவேற்றதற்கு நன்றி சூறாவளி. கறுப்பியின் தேத்தண்ணி ஏலக்காய், நன்னாரி வேர் எல்லாம் போட்டு மிக அருமையாக இருந்தது.

பின் குறிப்பு: அவவுக்கு கோப்பி போடதெரியாது.

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் சிறி..! எனக்கும் முன்பே வந்திட்டிங்க..! சரி தேத்தாவை குடிங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் லீ,

இரண்டு தேத்தா இருக்கிறது. ஒன்று உங்களுக்குத்தான். சூட்டோடை குடியுங்கோ. அது என்ன தேத்தா.

Link to comment
Share on other sites

வணக்கம் உங்களின் வருகை நல்வரவாகட்டும்..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி,

என்னை வரவேற்றதற்கு நன்றி.நீங்கள் கனக்க சொக்கா சாப்பிடகூடாது,விரல் சூப்பக்கூடாது சரியா.நீங்கள் அச்சா பிள்ளை என்று எனக்குத்தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனிதா, உங்கள் வரவேற்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி,

என்னை வரவேற்றதற்கு நன்றி.நீங்கள் கனக்க சொக்கா சாப்பிடகூடாது,விரல் சூப்பக்கூடாது சரியா.நீங்கள் அச்சா பிள்ளை என்று எனக்குத்தெரியும்.

ம்ம்ம்...அண்ணா நீங்க சொன்னபடியா கனக்க சொக்கா சாப்பிடமாட்டேன்,விரல் எல்லாம் சூப்ப மாட்டேன் ஒகேயா அண்ணா...என்னையா அச்சா பிள்ளை என்று சொன்னீங்க..(என்னால முடியல :) ) ..ரொம்ப தாங்ஸ் அண்ணா...(உங்களுக்காவது என்னை பற்றி தெரிந்திருக்கே :lol: )...

அப்ப நான் வரட்டா!!

:lol:

மலேசிய தேர்தலில் 89 வயது பாட்டி போட்டி!...

http://isoorya.blogspot.com/

சூரியா அண்ணா உங்களின் வருகை நல்வரவாகட்டும் :lol: ..உங்கள் புளோக்கை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்... :unsure: (அட 89 வயது பாட்டி போட்டி போடுறாவா தேர்தலில பேஷ் பேஷ் :( )...ஏன் அறிமுக பகுதியிலையே நின்று கொண்டு இருக்கிறீங்க :unsure: ...அங்கால வந்து உங்கள் கருத்துகளை முன்வையுங்கள்... :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள களநிர்வாகத்தினர்களுக்கு அவசரவேண்டுகோள்!!!!!!!

ஒரு நாள் இடைவெளியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளான தமிழ் சிறி சூர்யா ஆகியோரை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது தான் குழந்தைகளின் எதிர்காலத்துக் நல்லது என்று மருத்துவ உலகம் கூறுவதால் உடனடியாக அவசர அறுவை சிகிச்சையை ஆரம்பிக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டியின் தேர்தல் பிரச்சாரம் எப்படிபோகின்றது சூர்யா,

பாட்டி வடை சுட்டது தெரியும் தேர்தலில் நிற்பது அவவின் தன்நம்பிக்கையை காட்டுகின்றது

தேர்தல் முடிவுகள் வந்த பின் தொகுதி நிலவரத்தையும் பாட்டியின் நிலவரத்தையும் அறியத்தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ....... இங்கே என்னா நடக்குது

கறுப்பி,என்னுடைய அறிமுக பதிவின் உள்ளே சூர்யாவின் பதிவும் வந்து உள்ளது.அவருக்கு தனி பதிவு கொடுக்கும் படி நிர்வாகத்தை வேண்டியுள்ளேன் அதனை தான் நகைச்சுவையாக குறிப்பிட்டேன் இதற்கு என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனையையும் எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் மேற்கோள் (ஃஉஒடெ) காட்டி ஒரு கருத்தை எப்படி எளுதுவது என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.