Jump to content

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)


Recommended Posts

1987

அதுவும் ஒரு மே மாதத்தின் திகதி தெரிந்திராத,

அன்றைய நாளின் ஒரு காலைப்பொழுது....!

ஏன் வந்தது என தெரியாத ஐந்தே வயசு,

எனக்கு... எதுவும் புரியாத பிஞ்சு மனசு!

ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் கைகளுக்குள்,

பதகளிப்போடு என் பயணத்தினை ஆரம்பித்தேன்!

அப்பாவின் கைகளுக்குள் என் தங்கை,

என் அழகான கூடு முதன்முதலாய்க் கலைகின்றது!!!

மந்திகை ஆஸ்பத்திரிக்கான ஊரோடு ஒத்த

அவர்களின் பயணத்தில்... ஐந்து வயதிலேயே,

"அகதி" என்று பெயரெடுத்தேன்!!! - எங்கே போகின்றோம்? என்று,

இன்றுவரை தெரியாத அதே கேள்விகளும் என்னோடு கூடவே பயணிக்கின்றன!!!!

பாதி வழி தாண்டும்போது... யாரோ சொன்ன வார்த்தைகள்...

எனக்குப் புதிதாய்... புரியாத வார்த்தைகளாய்....

"ஒபரேஷன் லிபரேஷன்" என காதில் விழுந்தபோது, தெளிவாய்க் கேட்டது...

அந்த வார்த்தைகள் மட்டுமல்ல... குண்டுச் சத்தங்களுந்தான்!

வெண்முகில் படர்ந்த நீல வானத்தில்,

இரைச்சலுடன் சில விசித்திரப் பறவைகள்!

என் அப்பாவும் அம்மாவும், என் ஊரும் பயந்தது, அவற்றிற்குத் தானா? என்ற,

ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் அப்போது!?

எம் கூடும், எம் வாழ்வும்...

எம் நிலமும், எம் வானமும்... என

இத்தனை நாளும் களிப்போடு வாழ்ந்தோமே!

அதற்கும்.... வந்தது ஒரு கலிகாலம் !!

இவையெல்லாம்... ஏன்? எதற்கு? எனத் தெரியாத எனக்கு,

அப்போதைய என்னுடைய கவலையெல்லாம்...

என் செல்ல நாய்க்குட்டியும்... என்னோடு

விளையாடும் நண்பர்களும் எங்கே என்பது மட்டுந்தான்!

காலங்காட்டி முட்களின் எதிர்த்திசைப் பயணங்கள்

தொடரும்...

post-8737-0-46397500-1320260734_thumb.jp

Link to comment
Share on other sites

ம் ............... என்னத்தை சொல்ல ஐந்து வயதில் நல்ல பட்டம் எடுத்திருக்கிறியள் .தொடருங்கோ. நான் ஒரு விதம் எண்டால் நீங்கள் ஒருவிதம் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை என்னுடையது

தங்களது பட்டத்துக்காக அல்ல

பயணத்துக்காகவும் அல்ல

பதிவுக்காக

தொடர்ந்து பகிர்வதற்காக

Link to comment
Share on other sites

பல ஒத்திகைகளிற்கு பின்னர் டென்சில் கொப்பே கடுவாவினால் வழிநடத்தப்பட்ட தாக்குதல் நேரடியாக பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத் முதலி பருத்தித் துறை யில் வந்திறங்கிருத்து பார்லையிட்டு நேரடியாக வழிநடத்திய தாக்குதல். அதற்கு அன்று இஸ்ரவேலின் சிறப்பு பயிற்சி பெற்ற கொமாண்டோ படையினர் பெரும் பங்கு வகித்தனர். அந்த தாக்குதலை வழிநடத்திய கொப்பே கடுவ இரண்டாம் உலக யுத்தத்தில் Nர்மனிய படைகளிற்கொதிராக இரஸ்யா படை நடத்தியதை போன்றதொரு கட்டளையை கொடுத்தார் முதலாவது அணி தாக்கு பிடிக்க முடியாமல் பின்வாங்கினால் அடுத்த அணி திரும்பி ஓடிவரும் அணியினை சுட்டுத்தள்ளியவாறு முன்னேவேண்டும் என்பதே. அன்றைய காலத்தில் திறைமையாக படை நடத்தியவர் அதுவும் கிட்டுவிற்கு நிகராக கொப்பேகடுவமட்மே.

Link to comment
Share on other sites

ம் ............... என்னத்தை சொல்ல ஐந்து வயதில் நல்ல பட்டம் எடுத்திருக்கிறியள் .தொடருங்கோ. நன் ஒரு விதம் எண்டால் நீங்கள் ஒருவிதம் :) :) :) .

"அகதி" என்கின்ற ஒரு அவதி நிலைமையை.... அதை அனுபவிக்கும்போதுதான் உணர்ந்துகொள்ள முடியும்! நிரந்தரமில்லாத அந்தரத்தில் தொங்கிக்கொண்டே வாழுற வாழ்க்கை எப்படியான வலிகளையும் பின்னடைவுகளையும் கொடுக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.

தாங்களும் அதை அனுபவித்திருப்பீர்கள் என நம்புகின்றேன் கோ! சொந்த மண்ணில் உள்ள உரிமையும் சந்தோசமும் ஆறுதலும் வேறெங்கும் கிடைக்காது!

ஐந்து வயதில்.... வெறும் 2மைல் தூரம் இடம்பெயர்ந்தபோதே எவ்வளவு மனவலிகள் அந்த பிஞ்சுமனதில் வந்தது என்றறிவேன்! இப்போது பல்லாயிரம் மைல் தொலைவில் வேறொரு நாட்டில்... அந்நியனாய் இன்னும்! :(

மிக்க நன்றி கோ! :)

Link to comment
Share on other sites

ஒரு பச்சை என்னுடையது

தங்களது பட்டத்துக்காக அல்ல

பயணத்துக்காகவும் அல்ல

பதிவுக்காக

தொடர்ந்து பகிர்வதற்காக

மிகவும் நன்றி விசுகு அண்ணா!

தங்களின் பின்னூட்டம் வந்தாலே அதற்குரிய கருத்து ஓரளவேனும் நன்றானதாகவே இருக்கும் என்பது பொதுக் கருத்து. அந்தவகையில், தங்களின் பின்னூட்டத்துக்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! நிச்சயமாக தொடர்ந்து பதிவேன்! நன்றி அண்ணா! :)

Link to comment
Share on other sites

ஒரு பச்சை.

மிகவும் நன்றி நுணா!

எனக்கும் ஊருக்குப் போகத்தான் ஆசை! ஆனால்... சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை இன்னும்! பார்க்கலாம்...! :)

Link to comment
Share on other sites

பல ஒத்திகைகளிற்கு பின்னர் டென்சில் கொப்பே கடுவாவினால் வழிநடத்தப்பட்ட தாக்குதல் நேரடியாக பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத் முதலி பருத்தித் துறை யில் வந்திறங்கிருத்து பார்லையிட்டு நேரடியாக வழிநடத்திய தாக்குதல். அதற்கு அன்று இஸ்ரவேலின் சிறப்பு பயிற்சி பெற்ற கொமாண்டோ படையினர் பெரும் பங்கு வகித்தனர். அந்த தாக்குதலை வழிநடத்திய கொப்பே கடுவ இரண்டாம் உலக யுத்தத்தில் Nர்மனிய படைகளிற்கொதிராக இரஸ்யா படை நடத்தியதை போன்றதொரு கட்டளையை கொடுத்தார் முதலாவது அணி தாக்கு பிடிக்க முடியாமல் பின்வாங்கினால் அடுத்த அணி திரும்பி ஓடிவரும் அணியினை சுட்டுத்தள்ளியவாறு முன்னேவேண்டும் என்பதே. அன்றைய காலத்தில் திறைமையாக படை நடத்தியவர் அதுவும் கிட்டுவிற்கு நிகராக கொப்பேகடுவமட்மே.

அந்த நேரத்தில் களத்தில் நின்ற போராளிகளுக்கு கொப்பேகடுவ பற்றி நிறைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன! அப்ப நீங்கள் எங்கே சாத்ஸ் அண்ணை? அங்கைதானே...??? :D எதிரியின் பலத்தினை எப்போதும் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்த்திருந்தார்கள்! ஆனால்... அந்த மண்ணில் இறங்கிய சிறிலங்காப் படைத்தளபதிகளின் துரதிஷ்டமோ என்னவோ தெரியாது.... ஆயுள் குறைவாகவே இருந்தது அவர்களுக்கு! :) கொப்பேகடுவ, லலித் அத்துலத் முதலி... வரிசையில் இறுதியாக பிரிகேடியர்.விஜயரட்ண! (வடமராட்சி மக்களின் மனங்கவர்ந்த :unsure: :D இராணுவத் தளபதியாக 1996.97,98 காலப் பகுதிகளில் இருந்தவர் )

என்னுடைய பதிவுகளுக்கு அத்தி பூத்தாற்போல் கிடைத்திருக்கும் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சாத்ஸ் அண்ணை! (தங்களுக்கு கதை பிடிக்கிற அளவுக்கு கவிதைகள் அவ்வளவாகப் பிடிக்காது என்று தெரியும்.... Its ok! ) :D :D :D

Link to comment
Share on other sites

நல்லதொரு நிஜகவிக்கு நன்றிகள் கவிதை. தமிழராய் பிறந்து அகதிப்பட்டம் கிடைக்காமல் இருந்தோர் மிகச்சிலரே. என்ன ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வயதில் கிடைத்திருக்கும். உங்களுக்கு 5ல் கிடைத்தது எனக்கு 11ல் கிடைத்துள்ளது. அந்த நாட்களை மீண்டு்ம் அழைத்துவந்தமைக்கு நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அனுபவித்த வலிகளை மீண்டும் கவியில் கொண்டு வருகின்றீர்கள், தொடருங்க

முதல் பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93656

Link to comment
Share on other sites

ஹெலி போடும் துண்டுப்பிரசுரத்தொடு

புலர்ந்த பொழுதுதில்

எல்லாமிழந்து வெளியேறி

அம்மாவின் முந்தானைபற்றிய துணிவில்

வளர்த்த நாயை வரும் வழிகளில்

மற்ற நாய்களிடமிருந்து காப்பாற்றுவதை மட்டும்

இலக்கென எண்ணிய ஏதுமறியா வயது அன்று எனக்கு .

வீடு திரும்புகையில் அங்காங்கே எரிந்த பெரு நெருப்பிலிருந்த தீய வாடை படாது அம்மா வேறு பாதை மாற்றி நடந்ததும் நினைவில் இன்னும் .பின்னொரு பொழுதில் தான் அந்த நெருப்புக்களில் என் பல உறவுகள் எரிந்து போயினர் என்ற உண்மை புரிந்தது .

என்னசெய்வது .....உங்களின் கவிதைப்பயணத்தில் எனை கலங்கவைக்கிறது...தொடருங்கள் நனைய காத்திருக்கிறேன்

தாங்கள் வடமராட்சியின் எந்த பகுதி அறியலாமா நான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை!அருமையான பதிவு...பாராட்டுக்கள்...தனித்தனி திரியாக இணைக்காமல் ஒரே திரியின் கீழ் இணையுங்கள்...வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கும்...மீண்டும் என் பாராட்டுகள் நல்ல ஒரு பதிவு...

Link to comment
Share on other sites

நல்லதொரு நிஜகவிக்கு நன்றிகள் கவிதை. தமிழராய் பிறந்து அகதிப்பட்டம் கிடைக்காமல் இருந்தோர் மிகச்சிலரே. என்ன ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வயதில் கிடைத்திருக்கும். உங்களுக்கு 5ல் கிடைத்தது எனக்கு 11ல் கிடைத்துள்ளது. அந்த நாட்களை மீண்டு்ம் அழைத்துவந்தமைக்கு நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

உண்மைதான் தமிழினி! ஈழத் தமிழனாய் பிறந்ததால் ... இலவசமாய்க் கிடைத்த இணைப்புப் பெயர் அது "அகதி"! நாதியற்றவனாய் இன்றும் நிற்கின்றோம்! எப்போதுதான் அப்பெயர் எமைவிட்டு அகலுமோ?????? ஏக்கங்கள் மட்டுமே தொடர்கதையாக............ :(

கருத்துக்கு நன்றி தமிழினி! :)

கவிதை அனுபவித்த வலிகளை மீண்டும் கவியில் கொண்டு வருகின்றீர்கள், தொடருங்க

முதல் பதிவு

http://www.yarl.com/...showtopic=93656

அனுபவித்த வலிகள் மறக்கமுடியாதவை உடையார்!

அதை மறக்கவும் கூடாது... மறைக்கவும் கூடாது!!!

இனி வரும் தொடர்களில் என் பழைய இணைப்புக்களையும் இணைக்கின்றேன்!

நன்றி உடையார்! :)

Link to comment
Share on other sites

ஹெலி போடும் துண்டுப்பிரசுரத்தொடு

புலர்ந்த பொழுதுதில்

எல்லாமிழந்து வெளியேறி

அம்மாவின் முந்தானைபற்றிய துணிவில்

வளர்த்த நாயை வரும் வழிகளில்

மற்ற நாய்களிடமிருந்து காப்பாற்றுவதை மட்டும்

இலக்கென எண்ணிய ஏதுமறியா வயது அன்று எனக்கு .

வீடு திரும்புகையில் அங்காங்கே எரிந்த பெரு நெருப்பிலிருந்த தீய வாடை படாது அம்மா வேறு பாதை மாற்றி நடந்ததும் நினைவில் இன்னும் .பின்னொரு பொழுதில் தான் அந்த நெருப்புக்களில் என் பல உறவுகள் எரிந்து போயினர் என்ற உண்மை புரிந்தது .

என்னசெய்வது .....உங்களின் கவிதைப்பயணத்தில் எனை கலங்கவைக்கிறது...தொடருங்கள் நனைய காத்திருக்கிறேன்

தாங்கள் வடமராட்சியின் எந்த பகுதி அறியலாமா நான்

என் ஐந்து வயதில் அது எனக்கு ஒரு பயங்கரமான அனுபவத்தினைக் கொடுத்திருந்தது.

ஆனாலும், ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது.... உள்மனதில்!

இனிவரும் வரிகளில் அதை சொல்கின்றேன்!

நன்றி தாஸ்! :)

Link to comment
Share on other sites

கவிதை!அருமையான பதிவு...பாராட்டுக்கள்...தனித்தனி திரியாக இணைக்காமல் ஒரே திரியின் கீழ் இணையுங்கள்...வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கும்...மீண்டும் என் பாராட்டுகள் நல்ல ஒரு பதிவு...

நன்றி சுபேஸ்!

நானும் அப்படித்தான் முதலில் யோசித்திருந்தேன். ஆனால்... சில தொடர் பதிவுகள் பதியப்பட்டும் அதனை அறியாமல் நான் பார்ப்பதற்கு தவற விடுவதுண்டு! அத்தோடு, எனது இக்கவித்தொடர்... ஒரு பெயரில் வந்தாலும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விடயத்தினை தொட்டுச்செல்லும் வகையில் உப தலைப்புடன் அமையவிருப்பதால்... தனியாக இணைப்பது பொருத்தமாக இருக்கும் என நம்பினேன்!

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சுபேஸ்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ கவிதை உங்கள் கவிதையினை நானும் ஆவலுடன் படித்து வருகிறேன்

Link to comment
Share on other sites

பலர் உணர்ந்த வலி,யுத்த வடு ஒரு போதும் அறிந்தவனில்லை,அதனால் தான் சிலர் இங்கு உணர்சிவசப்படும் அளவிற்கு எனக்கு கோவம் வருவதில்லையோ தெரியாது

ஆனால் எனக்கு சிறு வயதில் இருந்தே கொழும்பில் போய் நிற்கவே விருப்பமில்லை ,போனாலும் இரண்டு மூன்று நாட்களில் திரும்பி விடுவேன்.

உங்கள் போன்றோர் கவிதைகள் தான் எனக்கு அந்த வலியை உணரவைக்கின்றன.

Link to comment
Share on other sites

கவிதையே ,, ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! :)

சகோதரம்... மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்படவேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா (வரிகளா)பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,, உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இங்கு ஒபரேசன் லிபரேசன்காலத்தை மனதில் வைத்து எழுதிய சில "வேங்கையன் பூங்கொடி"யில் உள்ளது அவற்றில் சில

அந்தரவான் கந்தக முட்டை

சிங்கள இனவாதம் பெரும் சினம் கொண்ட ஒருபாகம்

யாழ் குடாவின் வடகரையோரம்.

மனவலிமை மிகுபுலியர் அணித் தலைவனோடு

செயலாற்று வீரர் பலர் செகம் கண்டதும்,

முப்படைகள் கக்கு குண்டில் முகம் கொடுக்கையில்

உப்புடைக் காற்றுரசி உரம் பெற்றதும்,

வடமராட்சிக் கரைகளுக்கே உரித்தானது - இது

வரலாற்றுச் சுவட்டுள்ளும் குறிப்பானது.

கடலோடு விளையாடிக் காயத்தில் உரமேறி

மிடுக்காக வாழும் இம்மக்கள்

விடுதலை வேங்கையரின் அத்திவாரக் கற்கள்.

ஆதலால்;

வடமராட்சி என்பது ஆளும் வர்க்கம்

வெறுக்கும் வைரியாகி வளர்ந்தது.

இவ்வுரம் ஊறும் ஊர்கள் அழிக்க, உலகெலாம் கையேந்தி

ஆளும் வர்க்கம் அருந்திட்டங்கள் வகுத்தது.

ஓரிரு வாரங்களில்..

இராணுவ ஒத்திகைகள் முன்னேறு முனைப்புகள்

கரையோரம் எங்கெங்கும் அரங்கேறின.

பயங்கர வாதம் அழிப்பதாய் பகல் வேசம் போட்டு

பாரெங்கும் அரசு பல்லிளித்து நடித்தது.

ஓர்மம் மிக்க ஒப்பில்லா மக்களை

ஒழித்துக் கட்ட அரச பயங்கரத்தின்

ஆயுதமுனைகள் கூர்மை மிகுந்தன.

இராட்சத அவ்ரோக்களில் பெற்றோல் பீப்பாக்கள்

அத்தோடு அமிலங்கள் கலந்த அழுக்குத் திராவகம்.

குறியின்றி ஏகும் கனரகக் குண்டுகள்,

உறுமி உறுமி உருக்குப் பறவைகள் எறியும்

கந்தகக் கணைகளும் தத்தம் பலம் காட்ட,

எங்கே எதுவென்று குறிக்க முடியாது

நாற்புறமும் கந்தகப் புகையோடு

கட்டிடப் புழுதியும் எழுந்து விரிந்தது.

தரைப்படை , கடற்படை, மேவிய வான்படை

மூர்க்கர் ஆணைக்குள் முழுமூச்சானது.

போரியல் என்பது தமிழர் வாழ்வியல் பாடம்.

பின் வாங்கல் என்பது

அவதந்திரத்தை வெல்லும் போரின் உபாயம்.

மக்களை மனதிடை சுமந்த மறவர்

அழிவகள் தவிர்க்க விழைந்தனர்.

தமிழ் உயிர்களை நினைத்து எதிரியைப் பொருதும்

உலைக்கள நிலையைத் துறந்தனர்.

பல் உயிர்களைக் காக்கும் உன்னத பணிக்கு

தங்களை மாற்றிக் கொண்டனர்.

எதிர்ப்புகள் இன்றி காவலரன் கடந்து

இராணுவம் ஊருக்குள் நுழைய

இராட்சதப் பறவைகள் அந்தர வானில்

கந்தக முட்டைகள் இட்டன.

அங்குல நகர்விற்கும் ஆயிரம் எறிகணைகள்

வாரணமிருந்து ஏகின.

மனவலு இழந்த மோடையக் கிலியரால்

பல்குழல் சுழல்கள் சிவந்தன.

அதை உறுதிப் படுத்திச் செல்லக் கெலிகள்

உயரிய கலிபரை முடுக்கின.

இதன்பால் எழுந்த கந்தகப் புயலொடும்,

இரும்புத் துகளொடும்

அந்தரித்துத் தமிழினம் அவதியுற்றது.

குண்டுகள் வீழ்ந்து குதறிப் பிய்த்தது

குவலயப் பரப்பை மட்டுமா?

அன்னை வயிற்றுச் சின்ன உயிரிருந்து

அந்திமகால சருகுகள் வரைக்கும்

தேடித்தின்று செங்களப் பேயானது.

பதுங்கு குழிகள்

மிஞ்சிய மக்களைக் காத்தன.

http://venkaiyan.blogspot.com/2009/10/20.html

எழில் மிகு கரைமகள் கலிகளைச் சுமந்தாள்.

அங்கு இங்கென உடல் நலமிழந்தாள்.

பொழில்கள் பொசுங்கின. அலைகள் அழுதன.

கந்தகம் சுமந்து காற்று நொந்தது.

பட்சிகள் சிதறின, வீட்டுநாய்களெல்லாம்

வேட்டோசை கேட்டு வீதிவழி ஓடின.

ஆரியத்தால் உட்புகுந்த கூரிய இழிவுகள்

குலை தெறிக்க ஓடின. சாதியம் மறைந்தது.

உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதங்கள் ஒழிந்தது.

தமிழர் மட்டும் தனித்து நின்றனர்.

மதங்கள் ஆண்ட மனங்கள் அழிந்தன.

மனிதம் பூண்ட சிந்தைகள் நிறைந்தன.

முன்னே வீழும் எறிகணைகள்

பின்னே விரட்டும் வேட்டொலிகள்

இதற்குள்

காயம் பட்டும், கதறித் துடித்தும்

உயிரைக் காக்க மக்கள் விரைந்தனர்

கோயில்கள், பள்ளிகள் முகாம்களாகி

அகதிகள் கதைக்கு கருக்களம் கொடுத்தன.

இராணுவ அணிகள் தரைவழி நகர்ந்தன.

அகப்பட்ட உயிர்களை தத்தம் கவசமாய் ஆக்கின.

உலைக்கள வீரர்கள் உண்மையை அறிந்ததால்

தங்களை மறைத்தர்.

எதிர்ப்பின்றி நகர்ந்த எதிரிப் படையதால்

எல்லா இடத்திலும் இழவுகள் நிறைந்தன.

http://venkaiyan.blogspot.com/2009/10/21.html

Link to comment
Share on other sites

இது அறிவிலியின் கவிதை..! ஏற்ற இறக்கத்துடன் வைரமுத்துவைப் போல் படிக்கவும்..! :wub:

கவிதையே ஒரு கவிதை எழுதுமா..

கவிதையே ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! சகோதரம்...

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்பட

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,,

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா?

கோவம் வேணாம் ஓகே-வா?

:lol:

டிஸ்கி: கவிதை நீங்கள் ரென்சன் ஆகவேண்டாம்.. சும்மா பகிடிக்குத்தான்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இது அறிவிலியின் கவிதை..! ஏற்ற இறக்கத்துடன் வைரமுத்துவைப் போல் படிக்கவும்..! :wub:

கவிதையே ஒரு கவிதை எழுதுமா..

கவிதையே ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! சகோதரம்...

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்பட

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,,

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா?

கோவம் வேணாம் ஓகே-வா?

:lol:

டிஸ்கி: கவிதை நீங்கள் ரென்சன் ஆகவேண்டாம்.. சும்மா பகிடிக்குத்தான்..! :icon_mrgreen:

இப்பவேபோயி நானு தூக்கு மாட்டிக்கப்போறேன்!

பைதவே- ஹாவ் எ நைஸ் டே இசை! நன்னா இருங்க! <_<

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கோ கவிதை உங்கள் கவிதையினை நானும் ஆவலுடன் படித்து வருகிறேன்

நன்றி ரதி அக்கா! தங்கள் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன்! :)

Link to comment
Share on other sites

பலர் உணர்ந்த வலி,யுத்த வடு ஒரு போதும் அறிந்தவனில்லை,அதனால் தான் சிலர் இங்கு உணர்சிவசப்படும் அளவிற்கு எனக்கு கோவம் வருவதில்லையோ தெரியாது

ஆனால் எனக்கு சிறு வயதில் இருந்தே கொழும்பில் போய் நிற்கவே விருப்பமில்லை ,போனாலும் இரண்டு மூன்று நாட்களில் திரும்பி விடுவேன்.

உங்கள் போன்றோர் கவிதைகள் தான் எனக்கு அந்த வலியை உணரவைக்கின்றன.

அர்ஜூன்! தானாடாவிட்டாலும் தசையாடும் என்று சொல்வார்கள்!

எங்கள் இனம் அடிபடும் போதெல்லாம் உள்ளுக்குள்ளே வலிக்கும்.

ஒரு மனிதனாய் அது மனிதத்தன்மை!

தன் இனமென்று வரும்போது... அது இயல்பு!

இயல்பு மாறாத மானிடராய் இருப்பது எப்போதுமே தவிர்க்க முடியாத அவசியம்!

நன்றி அர்ஜூன்! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.