Jump to content

Leaderboard

  1. இசைக்கலைஞன்

    இசைக்கலைஞன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      5

    • Posts

      22124


  2. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      13647


  3. manthahini

    manthahini

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      64


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      28969


Popular Content

Showing content with the highest reputation on 03/12/17 in all areas

  1. சரி.... நீங்கள் 80 வயது குழந்தையாகும் போது, தூக்கிப் பறிப்பா உந்தக் கிழவி எண்டு எதிர்பார்க்கக் கூடாது கண்டியளோ குழந்தைகள் இறைவன் தரும் ஒரு வரம்.
    3 points
  2. Loganathan Kanapathipillai மார்ச் 11, 2017> பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் அவர்களின் 62 ஆவதுநினைவு தினம். முன்னொரு காலத்தில் ஸ்கொட்லாந்தில் பிளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்துவந்தார். ஒரு முறை வயலுக்கு சென்று திரும்பும் அவர் ஒரு அலறல் சத்தத்தை கேட்டார். விரைந்து சென்ற பார்த்த போது, அங்கே ஒரு சிறுவன் புதைகுழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்தார். நிதானமான, ஆனால் நிச்சயமான அந்த மரண பயங்கரத்தில் இருந்து அந்த சிறுவனை அவர் மீட்டெடுத்தார். அடுத்த நாள் அந்த விவசாயி வீட்டின் முன்னே ஒரு அலங்கார வண்டி வந்து நின்றது. அதில் இருந்து ஒரு கனவான் இறங்கி வந்து, தன்னை அந்த சிறுவனின் தந்தை என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் நம் விவசாயிக்கு மிகுந்த கடன் பட்டிருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புவதாகவும் கூறினார். அவருக்கு பிளெமிங் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார். "நன்றி ஐயா! நீங்கள் எனக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால், என் மகனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். அவனை படிக்க வையுங்கள். ஒருவேளை அவன் என்னைப் போலவே இருந்தால், ஒருநாள் நிச்சயமாக உங்களை பெருமை அடைய செய்வான்" அந்த சிறுவனை அழைத்துச் சென்ற கனவான், தான் வாக்களித்தது போலவே நன்கு படிக்கவைத்தார். அந்த சிறுவனும் தனது தந்தையின் வாக்கை காப்பாற்றினான். சொல்லப் போனால், அந்தகனவானின் மகனின் உயிரை இரண்டாவது முறையாக காப்பாற்றினான். அந்த சிறுவன்தான், மனித குலத்தின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பான பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங். நியுமோனியா வியாதியில் இருந்து அவர் காப்பாற்றிய அந்த கனவானின் மகனும் சாதாரண ஆள் இல்லை. பிரிட்டனில் பெரும் சமூக தொண்டாற்றிய ருடாடோல்ப் சேர்ச்சில். அவருடைய மகன்தான், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவரான வின்ஸ்டன் சேர்ச்சில். இப்படி விவசாயி மற்றும் அந்த கனவான் செய்த இரண்டு நல்ல காரியங்கள் இந்த உலகிற்கே பெரிய பலன்களை தந்திருக்கின்றன.
    1 point
  3. கண் இமைக்காமல்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.