யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
அண்ணா, ஈ. வி. கே. சம்பந், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன் ஆகியோர்தான் திமுகவின் ஆரம்ப கால ஐந்து முக்கியத் தலைவர்கள்.(கவனிக்க, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இல்லை)
அண்ணாவுக்கு அடுத்த தலைவராக இருந்தவர். ஈ. வி. கே. சம்பந், அவரின் துரதிருஸ்ரம் அண்ணாவை விட்டு பிரிந்ததுதான். அவர் மட்டும் அண்ணாவை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அவரே தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்திருப்பார்.அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில