எம்.ஜி.ஆர் நாட்டைப் பிடிக்க வருவதாகக்கூறி பொலன்னறுவையில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கிற்கு சென்று தகராறு செய்தொம்.அவரது திரைப்படங்கள் ஓடக்கூடாது என்று சண்டைபிடித்தோம்.அப்போது பொலிசார் என்னைக் கன்னத்தில் அறைந்து 3மாதம் சிறையிலடைத்தனர்.
" தியாகி ஜனாதிபதி மைத்ரிபால"