குமாராசமி அண்ணா..... உங்களை, என்றும் மறக்க மாட்டேன்.
நான்.... யாழ் களத்தில், இணையும் போது....
அரிச்சுவடி... கற்பித்த, ஆசிரியர் நீங்கள்.
இடையில்.... சில பெண் பிரசைகளால்... பிரச்சினை வந்த போது,
தமிழ் சிறிக்கு, யாழ்களத்தில்... நிரந்தர தடை என்று, செய்தி வந்த போது...
பதறிய... உறவுகளில், நீங்களும் ஒருவர். என்பதை.. மறக்க மாட்டேன்.
அந்த, இடை வெளியில்.... எனக்கு, "முக நூலை" அறிமுகப் படுத்திய... ஆசிரியரும் நீங்கள் தான்.
அந்தத் தொடர்பு, மூலம்... உங்களது, வாதத் திறமையால்,
இன்றும்... யாழ். களத்தில் இணைந்திருக்கிறேன்.
பத்தாயிரம் பெரிதல்ல.... மனுசத் தன்மையே.... முக்கியம்.
அந்த, வகையில்.... நீங்கள், முக்கியமானவர். ❤️