தங்களை இந்த யாழ் களத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் மடலுக்கு பதில் போட்டுள்ளேன். படிக்கவும். அப்பாவின் சொந்தங்கள் எல்லோரும் ஒருநாள் ஒன்று கூடல் வைக்கவேண்டும் . அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
உறவினர் ஒருவரை... யாழ்.களத்தில் சந்திப்பேன் என்று, நான்... கனவிலும் நினைக்கவில்லை.
எதிர்பாராத நிகழ்வு என்று தான் கூற வேண்டும்.
நில்மினியுடன்... அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நன்றி.
தமிழ் நாட்டில் இருந்து.... புரட்சிகர தமிழ் தேசியன் ஆரம்பித்த, "மலரும் நினைவுகள்" தலைப்பு...
ஒரு சொந்தத்தை தேடித் தந்துள்ளதை நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது.
நில்மினி... உங்களுக்கு தனிமடல் போட்டுள்ளேன் பார்க்கவும்.
மிகவும் சந்தோசம். பிள்ளையார் கோவிலுக்கு பக்கம் என்றவுடன் நினைத்தேன் சொந்தமோ தெரியவில்லை என்று. அம்மா சொன்ன சிறி என்று நினைக்கிறேன் என்று. முகுந்தனை நல்லா தெரியும். ஆமாம் மேயர் நாகராஜாவின் தங்கை மகள் தான் நான். After all its a small world. I don't know how to send personal message on this. I will try to send my email address. Amma is very happy when I told her.