வணக்கம் வாத்தியார்........!
பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்பிரியமாயிருந்த னம்மா,மெத்தனம் உடையை என்றறியாது நானுன்புருஷனை மறந்தனம்மா,பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்பராமுகம் பார்த்திருந்தால்,பாலன் யானெப்படி விசனமில்லாமலேபாங்குட னிருப்பதம்மா,இத்தனை மோசங்களாகாது ஆகாதுஇது தர்மமல்ல வம்மாஎந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோயிதுநீதி யல்லவம்மா,அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோஅதை யெனக்கருள் புரிகுவாய்அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாட்சி உமையே.
--- காமாட்ஷி விருத்தம்----