Jump to content

Leaderboard

  1. பையன்26

    பையன்26

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      19

    • Posts

      12507


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      76585


  3. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      32859


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      43059


Popular Content

Showing content with the highest reputation on 06/07/19 in all areas

  1. ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம் வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அடம் பிடித்து அழுததை நினைத்தால்..........
    2 points
  2. கலியாணம் கட்டிய ஆண்கள் எல்லாரும் சிங்கம்தான், ஆனாலும்...
    2 points
  3. எல்லோருமே சிங்கங்கள் தான்.ஆனால் எந்த எந்த சிங்கங்களுக்கு மேலே என்னென்ன ஏறி இருக்கு என்றது தான் கேள்வி.
    1 point
  4. ஆம் இவர் யோசிக்கக்கூட இல்லை, உடனடியா எழுதியது சந்தேகமாகதான் இருக்கு . யாழ் களத்தில் நிறைய சிங்கங்கள் இருக்கு
    1 point
  5. உங்களுக்கும் அனுபவம் பேசுது போல, (அதுதான் உடனேயே பகிர்ந்து விட்டீர்கள். )
    1 point
  6. கடந்த வருட கோடைகாலத்தில் ஒரு அதிகாலையில் சிட்னி
    1 point
  7. அவர் எங்க எடுக்கிறார், ஏதோ யோசனையில் அனுபவத்தை எழுதி விட்டார்......! ☺️
    1 point
  8. இப்படி.. மரத்தில் தொங்கிய அனுபவத்தை, மறக்க முடியுமா.
    1 point
  9. இலங்கையில்.... இவரை "ஐஸ் பழம்" விற்பவர் என்று தான் சொல்வோம். ஐஸுக்கு.. பக்கத்தில், ஏன் பழம் வந்து ஒட்டிக் கொண்டு இருக்கு என்று தெரியவில்லை.
    1 point
  10. எனக்கும் புழுக்கொடியல் என்றால் ஒரு பைத்தியம்.நெடுகலும் வாங்கி சாப்பிடுவேன்.ஒரு தடவை பல்லு உடைந்தே விட்டது.இப்போ 2000 டெலர் செலவு செய்து றூட் கனால் என்று ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். ஆனாலும் புழுக்கொடியல் தின்னும் பைத்தியம் போகவில்லை.கொஞ்சம் மெல்லியதாக எடுத்து சாப்பிடுவேன்.மனைவி தண்ணீரில் ஓரிரு மணிநேரம் ஊறவைத்து தருவார். ஏனப்பா தண்ணீருக்கை ஊறப் போடுறாய் உனது வாய்க்குள்ளேயே கொஞ்ச நேரம் வைத்திருந்திட்டு தா என்பேன்.வாய்க்குள்ள இருந்தா மனம் கேட்காது தின்றுவிட்டுடுவேன் என்று சொல்லுவா.
    1 point
  11. 2015 இல் இலங்கை போய் கோவிலுக்கு போன போது பூசை நேரம் இந்த இசை வந்தது.நான் பூசையைப் பார்க்காமல் இசை எங்கிருந்து வருகிறதென்று தேடி கண்டு பிடிப்பதற்குள் பூசை முடிந்துவிட்டது. பின்னர் எல்லா கோவில்களிலும் பார்க்கக் கிடைத்தது.கோவில்களுக்குப் போனால் இந்த இசைக்கருவி இருக்கிறதா என்று தேடிய பின்பே வழிபாடு. இணைப்பு நன்றி.
    1 point
  12. கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ .........! 🌺
    1 point
  13. பசுமைப் புரட்சி.......
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.