சைவர்கள் நீரை வழிபடும் மரபினர்.நீரை வழிபட்டு அதில் பொங்கல் வைத்து,பொங்கலை படைத்து,அந்தபடையலை வழிபட்டு பின் அந்த படையலை உண்டு மகிழ்வோம்.நீரை கும்பிடுகின்றோம்.அதை குடிக்காமல் இருக்கின்றோமா?நீர் நிலம் எல்லாம் நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாய் இருப்பதினால் தான் அவற்றை வழிபடுகின்றோம். இயற்கையுடன் வாழ்கின்றோம்.இயற்கையை வழிபடுகின்றோம். மாடு வளர்க்கின்றோம்.அதன் பயன் பெறுகின்றோம்.பின் அதை உண்கின்றோம். அதன் தோலில் இசைக்கின்றோம்.கலையை வளர்க்கின்றோம்.இப்படி உணவாகிய மாடு இயற்கையுடனான எம் வாழ்வில் ஒரு அங்கமாகின்றது.எனக்கு சோறு மண்ணே நாளை என்னை உண்ணும்.
கேள்விப்பட்டது..