Jump to content

Leaderboard

  1. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      33802


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43244


  3. பகலவன்

    பகலவன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      1904


  4. valavan

    valavan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      1258


Popular Content

Showing content with the highest reputation on 07/14/19 in all areas

  1. ஆலம் விழுது பிடித்து ஊஞ்சல் ஆடிய அனுபவம் உண்டா?
    1 point
  2. சைவர்கள் நீரை வழிபடும் மரபினர்.நீரை வழிபட்டு அதில் பொங்கல் வைத்து,பொங்கலை படைத்து,அந்தபடையலை வழிபட்டு பின் அந்த படையலை உண்டு மகிழ்வோம்.நீரை கும்பிடுகின்றோம்.அதை குடிக்காமல் இருக்கின்றோமா?நீர் நிலம் எல்லாம் நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாய் இருப்பதினால் தான் அவற்றை வழிபடுகின்றோம். இயற்கையுடன் வாழ்கின்றோம்.இயற்கையை வழிபடுகின்றோம். மாடு வளர்க்கின்றோம்.அதன் பயன் பெறுகின்றோம்.பின் அதை உண்கின்றோம். அதன் தோலில் இசைக்கின்றோம்.கலையை வளர்க்கின்றோம்.இப்படி உணவாகிய மாடு இயற்கையுடனான எம் வாழ்வில் ஒரு அங்கமாகின்றது.எனக்கு சோறு மண்ணே நாளை என்னை உண்ணும். கேள்விப்பட்டது..
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.