1970, 1980 களில் எங்கள் வீட்டிலிலும் பசு மாடு இருந்தது.
அதன் கன்றுக் குட்டியுடன் விளையாடுவது, இனிய அனுபவம் தோழர்.
இப்படி பல இனிமையான சந்தோசங்களை, இங்கு பிறந்த எனது பிள்ளைகள் அனுபவிக்கவில்லையே.. என்ற கவலை எனக்குள்ளது.
வாழ்த்துக்கள் குமாரசாமி.
சிறி வாழ்த்துக்கள்.விடிய விடிய எழும்பி முத்து முத்தான விடயங்களை இணைக்கிறதன் பலன்.
ஒரு கவலை என்னவென்றால் படிக்கிற நேரம் இந்த சிறி இப்படி 2-3 மணிக்கு எழும்பி படித்திருந்தால் இன்று கதையே வேறை.