1951ம் ஆண்டு "பாதாள பைரவி" என்ற இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டு 200 நாட்கள் ஓடியது.
அதில் வந்த இப்பாடலை இன்னமும் இரவில் மடியில் கேட்டுக்கொண்டே நான் தூங்குவதும் உண்டு..!
பழைய கள்ளு..!
அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண் முன் கனவே போல..
மனதே பிரேமை மந்திரத்தாலே..
அமைதியில்லாதென் மனமே என் மனமே...!
*****
புதிய ஜில்லு..! (இசைக்கருவி ஒலிவடிவில்..)