வணக்கம் வாத்தியார்......!
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதையறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே .......!
---பூக்கள் பூக்கும் தருணம்-----