Jump to content

Leaderboard

  1. ராசவன்னியன்

    ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      7331


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      29165


  3. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      13647


  4. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      5

    • Posts

      6134


Popular Content

Showing content with the highest reputation on 03/20/20 in all areas

  1. நெய்சோறு, காலிப்ளவர் மிளகு வறுவல்....சூப்பரான சாப்பாடு.....! 👍
    1 point
  2. புரட்சி... உப்புமாவை தமிழ்நாட்டில் அதிகம் பேர் ஏன் வெறுக்கின்றார்கள். ஏன்... என்றால், பல பகிடிகள், உப்புமாவை வைத்தே வருகின்றன. பல ஈழத்ததமிழர் வீட்டில், உப்புமாவை... விரும்பி சாப்பிடுவார்கள். இந்தக் கொரானா பயத்தில், கடைகளை பூட்டி விடுவார்களோ என்ற பயத்தில்... எனது மனைவி, உப்புமா செய்ய.... 10 ரவைப் பெட்டி, வாங்கி வர சொன்னா. கடையில்... போய் தேடிய போது, ஒன்று கூட கிடைக்கவில்லை. எல்லாம்.. விற்று முடிந்து விட்டது. ஏமாற்றமாக இருந்தது. டிஸ்கி: அவருடைய நண்பியின் கணவர் நேற்று 20 ரவைப் பெட்டி வாங்கியவராம், உங்களுக்கு... ஒரு கெட்டித்தனம் இல்லை. ஒரு ரவைப் பெட்டியும் வாங்காமல் வந்து நிக்கிறியள், எண்டு சொல்லுறா.
    1 point
  3. எங்கை இருந்து அண்ணா இப்படியான‌ காணொளிக‌ள் உங்க‌ளுக்கு கிடைக்குது , ந‌ல்லா செய்து இருக்கின‌ம் உடையார் ஜ‌யா சென்னை ம‌க்க‌ளுக்கு தான் த‌ண்ணீர் ப‌ஞ்ச‌ம் வ‌ருவ‌து , கிராம‌த்தில் வாழும் ம‌க்க‌ளுக்கு த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை இல்லை , சுத்த‌மான‌ த‌ண்ணீர் அங்கு அதிக‌ம்
    1 point
  4. சைன் பண்ணி சீல் குத்தியிருக்கு 😎
    1 point
  5. அதற்குள் ஐம்பதா? இளமையுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    1 point
  6. உண்மையை மறைத்த கொரோனா தொற்றாளி மீது வழக்கு பதிவு! இத்தாலியில் இருந்து நாடு திரும்பியதையும் கொரோனா அறிகுறிகளையும் மறைத்து நெஞ்சுவலி என கூறி ராகமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளிக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜா-எல பகுதியிலிருந்து நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற வந்த குறித்த நோயாளியிடம் கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளனவா, அல்லது வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுடன் தொடர்புகள் காணப்பட்டதா என அடிக்கடி வினவிய போதும், அவற்றை அவர் மறுத்துள்ளார். இதனால் இருதய நோய்க்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்காக அவரை சாதாரண விடுதியில் வைத்தியர் அனுமதித்துள்ளார். எனினும், வைத்தியர்கள் அந்நபர் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்த விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களை பார்வையிட வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது. https://newuthayan.com/உண்மையை-மறைத்த1/
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.