Jump to content

Leaderboard

  1. நிழலி

    நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      8

    • Posts

      14881


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      76585


  3. Rajesh

    Rajesh

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      5

    • Posts

      3105


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      28969


Popular Content

Showing content with the highest reputation on 04/20/20 in all areas

  1. 1. குடும்பத்தினர் . 12. திறவுகோல் 3. நாட்டுப் புறம் 4. விளையாட்டு மைதானம் 5. வழிமுறை6. வழக்குப் பதிவு 7. வெளிநாடுகள் . 8 மாவடட ஆடசியர் 9. சுயபரிசோதனை 10 தன்னார்வலர்கள் 11.அரசியல்வாதி 12.பொதுவுடைமை13. நிகழ்ச்சி நிரல் 14. முத்து நகரம் 15 மல்லிகை மொட்டு 16 மரநாற்காலி 17 .விமான ஓடுதளம் 18 உடற்பயிற்சி 19. சொந்த பந்தம் .20 ஆடம்பரம்
    1 point
  2. சூப்பர் மார்கெட்டில் கவனமாக இருக்கவும் !! நானும் என் மனைவியும் சூப்பர் மார்கெட் போனோம். பாதுகாப்புக்காக மாஸ்க்கும் கண்ணாடியும் அனிந்து இருந்தோம். உள்ளே சென்றால் மிகப்பெரிய கூட்டம். இங்கு இருந்தால் நிச்சயம் கொரோனா வைரஸ் தொற்றிவிடும் என்பதால் வீட்டிற்கே சென்றுவிடலாம் என்று தோன்றியது. என் மனைவி பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தார். நான் shopping ஆகவே ஆகாது. உடனே கிளம்பலாம் என்று அழைத்தேன். வர மறுத்தார். நான் கோபத்துடன் அவர் கையைபிடித்து வலுக்கட்டாயமாக காருக்கு இழுத்து வந்தேன். காரில் திரும்ப வீட்டிற்கு போகும்போது அவர் என் மேல் கோபப்பட்டார். சத்தம் போட்டார். நான் கண்டுகொள்ளவில்லை. வீட்டிற்கு வந்து மாஸ்க் கழட்டினால் அவர் என் மனைவியே இல்லை. என் மனைவி அப்போது வரையும் super marketல் Shopping செய்து கொண்டிருந்துள்ளார். Be carefull Safer@home
    1 point
  3. வீட்டில சும்மா இருந்தால்... இப்படித் தான் மூளை வேலை செய்யும்.
    1 point
  4. இல்லை, சில வேளைகளில் மட்டும் -1C க்கு போகும் சராசரி 10C 😄😄
    1 point
  5. இப்ப வேலையும் குறையத்தானே. அத்துடன் எனக்கு இந்த பதிவுகள் இடுவது மகிழ்ச்சியே. வலி என்று ஒரு உணர்வு இருப்பதே எமது உடலை நாமே காயப்படுத்தாமல் இருப்பதுக்குத்தான் (இப்ப மேலை நாடுகளிலும் எமது உயர்மட்ட மக்களினதும் Cosmetic surgery விசரால் காது மூக்கு எல்லாம் வெட்டி சரி செய்வதுபோல கை காலையும் வெட்டி சரி பார்க்க நிற்பார்கள்) நடைப்பயிற்சி போன்ற அன்றாட வேலைகளினால் பெரிய பாதிப்பொன்றும் வராது. ஒன்று ரெண்டு நாளைக்கு மருந்தை எடுக்காமல் விட்டு முந்தின வலியிலும் பார்க்க மிகவும் அதிகமான வலி இருக்கா என்று பார்க்கலாம். அத்துடன் இரண்டு மூண்டு வருடங்களில் டோசை கூட்டுவார்கள். ஏனெனில் உடல் இந்த டோசுக்கு பழகிப்போய் மருந்து எடுத்தாலும் வலிக்கும்.
    1 point
  6. நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது உறுதி. அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும். Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும். பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும் உதவும். பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.