நான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ?
நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ...
நான் : அப்படியா ?
நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பேன் .
குறும்பன் 1. சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம்,
குறும்பன் 2. அழுகை வந்தால் ..அழு துவிடலாம்
குறும்பன் 1 : சின்ன வீடு வந்தால் ?
குறும்பன் 2 :: ஹா ஹா ..குஜால் பண்ணலாம்.
சார் : என்னடா ?
பையன் ...அடுத்த மாதம் பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார்
சார் : ஏண்டா ?
பையன் : அடுத்த மாதம் புரட்டாதி சார் விரதம்
பையன்: அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன்
அம்மா : ஏண்டா கண்ணு ?
பையன் நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல முழு ஸ்கூல் க்கும்
கேட்க சவுண்டு விடுகிறார்.
அம்மா : ?????
என் சுய முயற்சி வந்தவர்கள் ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀