சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி
மேஜர் கிண்ணி (அசோகன்)
கந்தசாமித்துரை ரவீந்திரன்
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
25.07.1966 - 10.07.1992
கிளிநொச்சி இயக்கச்சியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
என்றென்றும் மறக்க முடியாத நண்பன், மாவீரன் கிண்ணிக்கு வீர வணக்கம்!💐🙏
வணக்கம் வாத்தியார்......!
நீ பேசும் வார்த்தை கவிதை என்று
விம்ம மாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை
சொல்ல மாட்டேன்
நீ குளிக்கும்போது எட்டி எட்டி
பார்க்க மாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் நான்
கேட்க மாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு
பார்க்க மாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால்
காண மாட்டேன்
என் சுத்தும் பூமி நீதான் என்று
சுத்த மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்
உயிரை விடுவேன்.......!
---நீ கோவப்பட்டால் நானும்----