Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on ஞாயிறு 19 ஜூலை 2020 in all areas
-
இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன்11 points
-
இவர்களின் சில வீடியோகள் முன்பு பார்த்துளேன், இவர்கள் பொதுவாக RSS ஐ target பண்ணுபவர்கள், முன்பு RSS இல் இருந்து வெளியேறியவர்களை பேட்டி கண்டு வெளியிட்ட வீடியோ ஒன்று சிறப்பாக இருந்தது. திராவிட இயக்கங்களுடன் முக்கியமாக திமுக தொடர்பில் உள்ளார்கள் என்று தெரிகிறது. சில காலங்களுக்கு முன்பு வந்த இந்த விடியோவை வைத்து இப்போது பிரச்னை கிளப்புவதில் இருந்து இதன் பின்புலம் சந்தேகமாக உள்ளது. இதை சங்கிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது, ஆனால் இந்த ஒரு விடீயோவை வைத்து சங்கிகளின் குயுக்திக்கு தமிழ் இயக்கங்களும் சேர்ந்து தாளம் போடுவது சகிக்க முடியாமல் உள்ளது. எங்கே என்று பார்த்துக்கொண்டு இருந்திருக்க3 points
-
2 points
-
கறுப்பர் கூட்டத்தின் வீடியோ ஒன்றில் தான் ஆர். எஸ். எஸ் இல் முன்பு இருந்தாதாக அவர் தெரிவித்திருந்ததை கேட்டேன். ஆர் எஸ் எஸ் இல் இருந்ததால் அவர்களின் புராணங்களில் உள்ள ஆபாசங்களை விளக்க ஆபாச புராணம் என்ற தொடரை நடத்துவதாக அவர் தெரிவித்தார். அதை விட அவர்களை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எனது கருத்து யாராவது மூட நம்பிக்கைகளை பற்றியோ கடவுள் பற்றியோ விமர்சித்தால் கடவுள் நம்பிகையாளருக்கு வரும் தலைகால் தெரியாத கோபத்தை பற்றி தான். கடவுளே இந்த பிரபஞ்சத்தையும் மனிதர்களையும் படைத்து காத்து வருகிறான் என்று கூறும் இவர்கள் கடவுளை விமர்சித்தவனை கடவுள் பார்த்து கொள்வான் என்று விடுவது தானே கடவுள் நம2 points
-
கடவுளை ஒருவன் விமர்சித்தால் அவனை கடவுள் பார்ததுக் கொள்வார் தானே, என்று நினைக்க கடவுளை நம்புவதாக பம்மாத்து விடும் இவர்களால் முடிவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. இப்படி தலைகால் புரியாத அளவுக்கு, கேவலமான வார்ததைகளை உபயோகிக்கும் அளவுக்கு கோபம் வருவதில் இருந்தே இவர்களது ஆன்மீகம் என்பது பொய். கடவுளை தமது கட்சி தலைவர் போலவே இவர் கள் நினைக்கின்றனர். தனது கட்சி தலைவனை விமர்சிக்கும் போது கட்சித்தொண்டர்களுக்கு வரும் கோபமே இவர்களுக்கும் வருகிறது. உண்மையான ஆன்மீகவாதிகள் என்2 points
-
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாளை வறுமையில் வாடும் முதியோர் இல்லமொன்றை தெரிவு செய்து இன்றைய சாப்பாட்டுக்கு ஒழுங்கு பண்ணியிருந்தேன்.காலை 9 மணியளவில் இந்தப் படங்கள் அனுப்பியிருந்தனர்.படங்கள் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.படங்களைப் பார்த்ததும் 5-10 நிமிடம் மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. இந்த விபரங்கள் படங்களை இங்கு இணைப்பதற்கு காரணம் இதைப் பார்க்கும் யாராவது ஒருத்தராவது ஏதோ ஒரு தினத்தை அவர்களுடன் கொண்டாட2 points
-
1 point
-
கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வி1 point
-
பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை1 point
-
இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும1 point
-
சிங்களத்துக்கு விலை போகாதவர், உங்களை விலை கொடுத்து வாங்கி விட்டாரா? ஆயுதப்போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றவர்கள், உங்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றவர்கள். அவர்களிடம் போய், விலை போகாதவர்கள் என்று சான்றிதழ் நீங்கள் கொடுக்கிறீர்கள். நீங்களும் விலை போய்விட்டீர்களா? அல்லது வேறு வழியில்லாமல் தஞ்சம் அடைந்து விட்டீர்களா? என்று ஒரு சந்தேகமே எனக்கு, வேறொன்றும் இல்லை.1 point
-
நாங்கள் எங்களுக்குள் நாங்களே உனக்கு பகுத்தறிவு எனக்குப் பகுத்தறிவுன்னு வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு.. புராணம்.. இட்டுக்கதை.. இதிகாசம் என்று பேச்சோடு புறக்கணித்து சென்று விட.. எமது இலக்கியங்களை.. புராணங்களை சிங்களவன் மட்டுமல்ல.. மேலை நாட்டினரும்.. வேலை மிணக்கட்டு அறிவியல் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இராமர் பாலம் தொடர்பில் அமெரிக்க நாசா அக்கறை செய்திருக்கிறது. இப்ப சிங்களம் இராவணனின் புட்பக விமானம் தொடர்பில் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கான நோக்கம் சிங்கள பெளத்த இனப்பரம்பலை உறுதி செய்வதும் பாதுகாப்பதும் என்றிருந்தாலும்.. ஆய்வுக்கு உட்படுவது.. நாம் வெறும் இதிகாசம்.. புராணம்.. என்று1 point
-
கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை என்ற பதிவை யாழ்களத்தில் படிக்கும் வரை கறுப்பர் கூட்டம் என்று ஒன்று இருப்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. கடவுள், சோதிடம் தவிர விதி என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள். எல்லாம் விதிபடி தான் நடக்குமாம். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார்கள். கொரோனா வேறு வந்து கடவுளின் பலவீனத்தை காட்டுகிறது. அதனால் தான் ஆன்மீகவாதிகளுக்கு கடுமையான கோபம் வருகிறது1 point
-
கறுப்பர் கூட்டம் யாரென்று இந்தத் திரியைப் பார்க்கும் வரை தெரிந்திருக்கவில்லை. ஈழத்து சைவர்கள் இந்துத்துவா சங்கிகளுக்கு துணைபோவதென்றால் மறவன்புலவு சச்சியரோடு சேரலாம். அவர்தான் இப்ப ஈழத்தில் சங்கிகளின் முகவர்.1 point
-
அனைவருக்கும் வணக்கம் நான் இத்தளத்திற்கு புதியவள் அல்ல. ஆனால் பத்துவருடத்திற்கு மேலாக நான் இங்கு வரவில்லை. யாருக்கும் என்னை நினைவிருக்கப் போவதில்லை. அதனால்தான் மீண்டும் ஒரு அறிமுகம் . தாய்மையின் கடமைகளும் பொறுப்புக்களும் ஏனோ இந்த எழுத்துலகில் இருந்து என்னை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டது. இப்போது மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் ... எனது சில கவிதைகளை என் குரலில் பதிவேற்றி இருக்கிறேன். அதற்கான படங்களை தொகுத்து ஒரு video ஆக என் குழந்தைகள் வடிவமைத்து கொடுத்ததில் அத்தனை மகிழ்ச்சி. அதை கள உறவுகளுடன் பகிர்வதில் ஒரு ஆனந்தம். உங்கள் விமர்சனங்களிற்காக கவிதை பூங்காவிலும், கவிதை களத்திலும் நான் பதிவேற்ற1 point
-
மதம் என்ற போர்வையில் சமுதாய முன்னேற்றத்தை மழுங்கடிக்கும் மூட நம்பிக்கைகளைக் காவித் திரிய உள்ள சுதந்திரத்தை விட அதிலுள்ள நன்மை தீமைகளை அறிவியல் ஆதாரங்களுடன் மறிதலிக்கும் உரிமை பகுத்து அறியும் சிந்தனையுள்ள அனைவருக்கும் உண்டு.1 point
-
சுட சுட பார்த்துக்கொண்டிருக்கின்றேன் குடித்து முடிந்தவுடன் sorry பார்த்து முடிந்தபின் பதிவிடுகின்றேன் பார்த்து முடிந்துவிட்டது, யாழ்கள குமாரசாமி நட்ட ஈடு வழுக்கு தொடருங்கள்1 point
-
எந்த சீர்திருத்த கருத்துக்களை யார் தெரிவித்தாலும் எமது நம்பிக்கையை புண்படுத்துகிறது என்று பல்லவி பலமாக பாடப்படும். ஓலமிடப்படும். இந்திய வரலாற்றில் பின்வரும் விடயங்களையும் மீட்டல் செய்து பார்த்தால் எப்போதெல்லாம் இந்துகளின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும். உடன்கட்டை ஏறுதலை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது குழந்தைதிருமணம் தடை செய்யப்பட்டபோது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது. இந்துக்களிடையே வேறு சாதியை சேர்ந்தோர் கலப்புதிருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது. பெண்கள்மறுமணம் ,விதவ1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
யாழ் இணையத்தில் இணைக்கப்பட்ட இவரது மூன்று கட்டுரைகளும் 1- தேர்தல் களத்தில் பெண்கள், 2- ஆளுமையா? அனுதாபமா?, மற்றும் 3- நேர்பட உரைத்தல்.. இந்த மூன்று கட்டுரைகளும் இலங்கையில் இன்றைய அரசியலில் ஏற்கனவே இருக்கின்ற மற்றும் புதிதாக நுழைய இருக்கின்ற பெண்களின் நிலையை தெளிவுபடுத்துகிறது. இந்த மூன்று கட்டுரைகளும் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டிருந்தாலும் பெண் அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க வேண்டிய காரணத்தை, அவசியத்தை தெளிவாக வலியுறுத்துகிறது. இலங்கை அரசியலில் பெண் அரசியல்வாதிகளின் விகிதசாரம், அவர்களுக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகிறது, அவர்கள் எதிர்நோக்கும் தடைகள், பெண் வேட்பாளர்கள1 point
-
ஈழப்பிரியன் பாராட்டுக்கள், உங்கள் நல்ல மனதிற்கு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள். இணைப்பை கொடுத்ததால் நல்ல உள்ளம் கொண்ட பலர் உதவுவார்கள் http://letushelpnow.org/yogar_swami_elders_home1 point
-
இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே 6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!1 point
-
ஆம். இவர் ஈழத்தமிழர் தான். யாழ் இந்துவின் மைந்தன்.1 point
-
1 point
-
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை நான் கேட்பின் உனையே தருவாய் எதை நான் கேட்பின் உனையே தருவாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன் எதை நான் கேட்பின் உனையே தருவாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்1 point
-
இந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற போது.. இதனை தான் நினைத்தேன். எவ்வளவோ வளமான பகுதிகள் இருக்கு.. சேதமடைந்த வீடுகளை திருத்த முடியாமல்.. பகுதி திருத்தி வாழும் மக்கள்.. இப்படி இருக்க வெறும் உப்புச் சதுப்பு நிலத்தில் இதனை கட்ட வேண்டிய தேவை என்ன என்று அப்பவே தோன்றியது. கூட்டிச் சென்றவர்களிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னது.. ஒதுக்கினது 7 இலச்சம் என்றால்.. 4 இலச்சத்தில் வீடு என்ற ஒன்றை மாதிரிக்கட்டிட்டு.. போட்டோ எடுத்துப் போட்டிட்டு.. மிச்சத்தை ஆளாளுக்கு பொக்கட்டுக்குள் போட இதுதான் சரியான இடம். அப்ப தான் களவு காசுக்கு கணக்குக் காட்டிடலாமாம். இதுதான் குத்தியர் கூட்டமும்... உந்தக் கொலைகார சிங்க1 point
-
எதை எதையோ எல்லாம் கிழிச்செறிவம் எண்டிச்சினம். இப்ப பம்மினம்.1 point
-
கந்தனும் வருவான் நன்றி தோழி வருகைக்கு, ஆமா இனிமையன பொழுது தொடங்குகின்றது மன அமைதியுடன்1 point
-
முயற்சி செய்கிறேன். குழந்தைகளா எழுத்தா என்ற நிலை வரும்போது ஏனோ குழந்தைகளைத்தான் முதலில் வைக்க தோன்றுகிறது. வரவேற்புக்கு நன்றி1 point
-
1 point
-
**** 2) சட்டம் ஆக்கப்பட்டுவிட்டதா ? எப்போது ? 3) அவரது கூற்றில் உண்மை உள்ளது. 4) சட்டம் ஆக்கப்படவில்லை என்பது எனது நிலைப்பாடு. தவறு இருப்பின் சுட்டிக் காட்டலாம், ஆதாரங்களோடு.1 point
-
1 point
-
கூட்டாஞ்சோறு......ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொரு சாமான்களை களவாக கொண்டுவந்து சமைத்து சாப்பிடுவோம்......!1 point
-
1 point
-
ஒரு அன்பர் ஒருவர் கேட்டார் இவை எல்லாம் போய் என்ன செய்யப்போகினம் என்று. அவரை நான் கேட்டாக வேண்டி வந்தது ' தோழரே சில கட்சிகளில் இருக்கும் ஆண்கள் போய் என்ன செய்தார்கள், இவ்வளளவு நாளும் இருந்து ஆண்கள் சாதித்ததை விட பெண்கள் கூடுதலாக சாதிக்கக் கூடும், ஒரு சந்தர்ப்பம் கூடக் கொடுக்காமல் கேள்விகளே கேட்பது நல்லதல்ல ' என்று. இப்படியாகத்தான் அரசியல் அவதானிகள் இருக்கிறார்கள் என்ன செய்வது ?1 point
-
கல்கத்தாவை சேர்ந்த ஒரு குயவர் சிலையால் கிராமம் முழுவதையும் உருவாக்கியுள்ளார். அவற்றிற்கு மூச்சு விட வைக்க மட்டும் மறந்துவிட்டார்.1 point
-
கொன்றை வேந்தன் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்1 point
-
மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்.... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.1 point
-
Salmon ஐ நீங்கள் விரும்புவதால், அதன் வாழ்க்கை வட்டத்தையும் அறியுங்கள், தனது இனவிருத்திக்கு தான் பிறந்த இடத்தை நோக்கி எத்தனையோ தடைகள் தாண்டி வருகிறது. இது எமது, புலம்பெயர்ந்தவர், மீண்டும் பிறந்த இடத்திற்கு வந்து தமது சந்ததிக்கு தமது பாரம்பரியத்தை கடத்தும் துடிக்கும் துடிப்பாகவே இருக்கிறது.1 point
-
நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது / தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்1 point