செஞ்சோலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மூன்று மாதங்கள் கோமா நிலையில் கிடந்தது உயிர்தப்பிய ஒரு பெண்ணை சந்தித்தேன். இப்போது திருமணம் செய்து குடும்ப பெண் அவர்.
குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக மேற்கண்ட பெண் வழங்கிய தகவல்கள் அதிர்ச்சியை அழித்தன. சிறீ லங்கா அரசுக்கு நிகராக வன்னி பெருநிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர்களின் மீதும் குற்றம் உள்ளது.
நுளம்பு: அது பாவம் புல் பூண்டு தின்னாது, மாமிசமும் புசியாது அதன் உணவு இரத்தம் மட்டுமே.அதுக்காக ரத்தத்தை சட்டியில் எடுத்து வைத்தால் குடிக்கவா போகிறது.இப்படி குடுத்தால்தான் உண்டு.....! 🦟