ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........
மனமின்றி வேறேதும் (நீயின்றி)
சிந்திக்க தெரியாத
காரணங்களால் தான்,
சந்திக்க நேரிடுகின்றது
சில மறக்க முடியாத பிரிவை,
இந்த வாழ்க்கை நிரந்தரமில்லாதது.,
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் -- நாங்கள்
காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்--என்னும்
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் (கண்ணன் மனநிலையை..)
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
2009 நிகழ்த்தப்பட்ட சிங்கள அரசின் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை துயர் தாங்க முடியாது.. அத்துயரை உலகிற்கு சொல்ல தன்னைத் தானே தீமூட்டி தற்தியாகம் செய்த முத்துக்குமாரின் பாட்டியும் அவரது இல்லமும்.