Jump to content

Leaderboard

  1. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      15887


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      23378


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      29170


  4. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      9910


Popular Content

Showing content with the highest reputation on 11/22/20 in Posts

  1. இருவரையும் காண்பது இரட்டிப்பு மகிழ்ச்சி ....தொடர்ந்து இணைந்திருங்கள்.....! 😁
    2 points
  2. தனிக்காட்டு ராஜா & கோசான்... களத்திற்கு.... வராமல் இருப்பவர்களுக்கு, சும்மா பீதியை கிளப்புவதற்காக... பகிடியாக போட்ட பதிவு அது, சீரியஸாக எடுக்காதீர்கள். உங்கள் இருவரையும்.. மீண்டும் காண்பது சந்தோசம்.
    2 points
  3. குரங்கும் பாம்பும் குதூகலமாய் .....! 🐒
    2 points
  4. 🤣 எப்படி எல்லாம் கட்டி பிரண்டு உருண்டிருப்போம் இப்படி மறந்துட்டீங்களே ஐயா🤣 இனிமேல் படுக்கும் போதும் காலை ஆட்டியபடிதான் படுக்க வேணடும் போல இருக்கு🤣
    1 point
  5. நீங்கள் முதலில் செவ்வந்தி என்ட பேரில் இருந்தீர்களா ?
    1 point
  6. வீட்டில் நின்ற வாழை பூத்து சமைந்து நின்ற வேளை பணியில் வாடும் என்று போர்த்தியிருக்கு சால்வை.....! 😂
    1 point
  7. சூரன் போருக்கு போகும் போது... மாஸ்க் போட்டுக் கொண்டு போன சூரன்.
    1 point
  8. வீழ்ந்த சாம்ராஜ்யம் - இன்கா பேரரசு .👍
    1 point
  9. " இப்போ கண் நல்லா தெரியுது ரோக்குத்தர் .! " ☺️..😊 1960 களிலேய இப்படி..👌
    1 point
  10. இருவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எல்லாரும் சுகம்
    1 point
  11. திருவுந்தியார் | வளைந்தது வில்லு ... வாழ்வே பொய்யப்பா மந்திர முதலே கந்தையா அழகு வடிவேலவா
    1 point
  12. தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2) 1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன் உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல் களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2 2. என் சிறு இதய வயலுமே செழிக்க இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2 அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும் அனுதினம் என்னை வளர வைத்தாய் -2 3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர் அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
    1 point
  13. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 கதீஜா எம் தாயே... மாறாதே
    1 point
  14. மேகம் என கரும் கூந்தல் முடித்துஇந்த பூமி மகள் நோகாமல் நடந்துஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ😍
    1 point
  15. கோபி சுதாகர் பகிடி .👌 பை பாஸ் பாவங்கள் .☺️.😊
    1 point
  16. சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு? குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.