ஐயா! தவறாக/பிழையாக நினைக்க வேண்டாம். இப்படியான நிகழ்வுகளை கார் ரயரில் விழுந்து கும்பிடுதல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கு கெலியை பார்த்து கும்பிடுதலை பார்க்கும் போது .......இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.🙃
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)
1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
2. என் சிறு இதய வயலுமே செழிக்க
இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2
அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும்
அனுதினம் என்னை வளர வைத்தாய் -2
3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
அடிமை நான் ஆண்டவரே
காலை வணக்கங்கள்
எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.
வாழ்க வளமுடன்🙏
தீன்குல கண்ணு... நல்ல திருமறை பெண்ணு
எல்லா புகழும் அல்லா
பகிர்வுக்கு நன்றி உடையார்.....நிறைய வேலைகள் செய்து விட்டு (இன்று கார்த்திகை விளக்கீடு) கொஞ்சம் ஓய்வாக இருந்து இந்தப் பாடல்களைக் கேட்க உடல் களைப்பும் நீங்கி மனசுக்கு இதமாகவும் இருந்தது.....நன்றி உடையார்.....! 🤗
கிறிஸ்துமஸ் கேக் ......ஓவன் இல்லை, முட்டை இல்லை , பட்டர் இல்லை மொத்தத்தில் இது கேக்கே இல்லை. ஆனால் சுவையானது தரமானது சுகாதாரமானது. செய்து பாருங்கள்......! 👍
காலை வணக்கங்கள்
எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.
வாழ்க வளமுடன் 🙏
கஸீதா முஹம்மதிய்யா
திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து.