Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      23379


  2. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      9910


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43245


  4. Maruthankerny

    Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      10574


Popular Content

Showing content with the highest reputation on 11/30/20 in all areas

  1. ஐயா! தவறாக/பிழையாக நினைக்க வேண்டாம். இப்படியான நிகழ்வுகளை கார் ரயரில் விழுந்து கும்பிடுதல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கு கெலியை பார்த்து கும்பிடுதலை பார்க்கும் போது .......இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.🙃
    1 point
  2. "விநாசகாலே விபரீத புத்தி" கெட்டகாலம் தொடங்கும் போது புத்தி இப்படி தாறுமாறாய் ஓடும் உடையார் கவனம்......! 🤔
    1 point
  3. மாவீரர் வாரத்துக்காக பூட்டியிருந்த காஜலிசத்தின் கதவுகள் வரும் திங்கள் காலை 8 மணிக்கு திறக்கப்படும் என பக்த அடியார்களுக்கு அறிவிக்க கடமைபட்டுள்ளோம்
    1 point
  4. வித்தியாசமான விளையாட்டுகள் மனைவியை தூக்கி ஓடும் போட்டி எனக்கு பிடித்திருக்கு, அடிக்கடி கீழே விழுத்தி விழுத்தி தூக்கி ஓட நல்ல சந்தர்ப்பம் 😂
    1 point
  5. காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்
    1 point
  6. செந்தமிழால் உந்தனிற்கு மாலை தொடுத்தேன் . சிங்கார வேலனே மாயவனை கண்டு வந்தோம் பாடல் ஆனந்த பரவசம் - திருச்சதகம் - திருவாசகம்
    1 point
  7. நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2) 1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன் உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல் களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2 2. என் சிறு இதய வயலுமே செழிக்க இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2 அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும் அனுதினம் என்னை வளர வைத்தாய் -2 3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர் அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2 அடிமை நான் ஆண்டவரே
    1 point
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 தீன்குல கண்ணு... நல்ல திருமறை பெண்ணு எல்லா புகழும் அல்லா
    1 point
  9. உடம்பு முழுக்க மூளை உள்ளவனாலைதான் இப்பிடி செய்ய முடியும்...😎
    1 point
  10. பகிர்வுக்கு நன்றி உடையார்.....நிறைய வேலைகள் செய்து விட்டு (இன்று கார்த்திகை விளக்கீடு) கொஞ்சம் ஓய்வாக இருந்து இந்தப் பாடல்களைக் கேட்க உடல் களைப்பும் நீங்கி மனசுக்கு இதமாகவும் இருந்தது.....நன்றி உடையார்.....! 🤗
    1 point
  11. கிறிஸ்துமஸ் கேக் ......ஓவன் இல்லை, முட்டை இல்லை , பட்டர் இல்லை மொத்தத்தில் இது கேக்கே இல்லை. ஆனால் சுவையானது தரமானது சுகாதாரமானது. செய்து பாருங்கள்......! 👍
    1 point
  12. காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி காய்கனி துய்த்தும் காயமொ றுத்தும் காசினி முற்றும் திரியாதே சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பரஞான தீப விளக்கம் காண எனக்குன் சீதள பத்மம் தருவாயே பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரம் தருவீரா பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா சூரர் மிகக்கொண் டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே பன்னிரு கண்களில்
    1 point
  13. அருட்பெரும் சுடரே தனிப்பெரும் கருணையே அமலோற்பவியே தாயே நீயே
    1 point
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 கஸீதா முஹம்மதிய்யா திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து.
    1 point
  15. காலத்தே செய்யும் உதவி ஞாலத்தின் மாளப் பெரிது ......! 👏
    1 point
  16. வியக்க வைக்கும் வாழைநார் சேலைகள் .......! 👍
    1 point
  17. உன் காட்டன் சேலையில் கதவுகளெங்கே காட்டு, . அதனுள்ளே என்னையும் வைத்து பூட்டு..
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.