டீச்சர்: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற?.."
மாணவன்: "கல்யாணம்.."
டீச்சர் : "அது இல்ல.. நீ என்னவா ஆகா விரும்புற?.."
மாணவன்: "புருஷன்.."
டீச்சர் : "நோ நோ.. ஐ மீன், உனக்கு வாழ்கையில் என்ன கிடைக்கணும் நீ எதிர் பாக்குற?.."
மாணவன்: "பொண்டாட்டி.."
டீச்சர்: "ஐயோ.. இல்ல பா.. உங்க பெற்றோருக்கு என்ன பண்ண போற?.."
மாணவன்: "மருமகள் தேடுவேன்.."
டீச்சர்: "ஸ்டுபிட், உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பர்கிறாரு?.."
மாணவன்: "பேர குழந்தை..."
டீச்சர்: "ஐயோ கடவுளே.. உன் வாழ்கை லட்சியம் என்ன?.."
மாணவன்: “அப்பா ஆகா போறேன்..”
டீச்சர் இன்னும் கோமாவிலிருந்து வெளிய வரலே..!!!!!!!