அந்த நாள் ஞாபகம்.. பள்ளி கோடை விடுமுறை காலங்களில்.. ஊர் சிறுவர்கள் எல்லாம் கூடி தென்னமரத்துக்கு கீழ் கூட்டாஞ்சோறு பொங்கிப் படைத்துண்பது.
அண்மையில் படித்தேன் ஒரு ஆய்வு நீங்கள் மரங்களோடு தொடுகையில் அடிக்கடி இருந்தால்.. அந்த மரங்களில் கனிகளை.. பூக்களைப் பறித்தால்.. அவை.. நிறைய காய்க்கும் பூக்கும்.. செழிக்கும் என்று. எமது தொடுகை உணர்வுகளை அதிர்வுகளாக தாவரங்கள் புரிந்து கொள்கின்றன என்று. ஏன் ஒலி அதிர்வுகளைக் கூட அவை உணர்கின்றன.
மிக்க நன்றி சிறி இப்ப எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது. திருத்தித்தந்த நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகள்.
சிறி குடும்பம் மற்றும் நிர்வாகிகள் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் நில்மினி