மோகன் அண்ணாவை ஒருமுறையாவது நேரில் சந்தித்து நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
யாராவது ஐரோப்பிய நாடொன்றில் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்தால் கட்டாயம் நானும் கலந்து கொள்வேன்.
பலரும் கலந்து கொள்ளும்படி ஒரு பாராட்டு விழா கூட செய்யலாம்🙏
நான் கைபேசியில் இருந்து யாழை பார்வையிடுவதால் ஏதோ என்ர கைபேசி தான் பிரச்சனை குடுக்குதாக்கும் என்று நினைத்தேன்
பிறக்கு ஈழப்பிரியன் அண்ணாவுக்கு போன் பண்ணி கேட்டேன் அவரும் சொன்னார் யாழ் தனக்கும் வேலை செய்யுதில்லை என்று..........மூன்று நாள் யாழ் என்று எழுத ஆங்கிலத்தில் நம்பக தன்மை இல்லாம பல விதமாய் வந்திச்சு
ஒன்னையும் அமத்தாம அப்படி விட்டுட்டேன்
யாழ் பழைய database backup இல் இருந்து இயங்குவது போல தெரிகிறது.
நீங்கள் scheduled backup வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி
சில விடயங்களை அறியாதபோது நாங்களும் சொகுசாத்தான் கிபோர்ட்டில் தட்டிக்கொண்டு இருந்தம் ஆனால் செர்வர் குழப்பம் ஒவ்வொருமுறை வரும்போதும் மோகன் அண்ணாவின் யாழை மீள கொண்டுவரும் உழைப்பு சொல்லில் அடங்காது அவரா ஓய்வு பெறுவம் என்று எண்ணினாலும் யாழும் நாங்களும் விடுவதில்லை அவரை சும்மா இருக்க . மேலும் யாழின்மீள் திருத்தம் காரணமாக விடுமுறை எடுத்து பாடுபட்ட அனைத்து மட்டுக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி .
நமக்குந்தான் எப்ப சரியாகுதோ அப்ப கண்ணுக்கு தெரியட்டும் அதுவரை பொறுமையாக இருப்பம்.