-
Content Count
1,862 -
Joined
-
Last visited
-
Days Won
1
karu last won the day on December 8 2014
karu had the most liked content!
Community Reputation
167 ExcellentAbout karu
-
Rank
Advanced Member
Contact Methods
-
Website URL
http://www.thamilarivu.com
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Interests
Tamil Poetry & literature
Recent Profile Visitors
4,272 profile views
-
சீமான் தமிழ்த் தேசியமென்றும், தமிழீழமென்றும், ஈழத்தமிழர் பாதுகாப்பென்றும் நெஞ்சுடையக் கத்துகிறார். நமது ஆன்லைன் அரசியல் வாதிகளோ அவரைக் கேலி செய்வதிலும் முட்டாளாக்குவதிலும் தமது வித்துவத்தனத்தைக் காட்டுகிறார்கள். சீமானை விமர்சிப்பவர்கள் அவருக்குச் சரிவுகள் ஏற்படும்போது அதனைச் சாதகமாகப் பயன்படுத்திப் பெரும் அரசியல் விற்பன்னர்களாகிறார்கள். ஆனால் இவர்கள் சாதிக்கப் போவது எதுவுமில்லை. சீமானை விமர்சிப்பது மிகவும் சுலபம். ஆனால் அவரது கருத்துகளை எதிர் கொள்வதுதான் சற்றுச் சிரமம். பரமசிவன் கழுத்திலிருந்து கொண்டு பாம்பு கருடா சவுக்கியமா என்று கேட்பது போலத்தான் இதுவுமொன்று.
-
பவித்ரா ருசிபார்த்த மருந்தை பெற கேகாலையில் திரண்ட மக்கள் வெள்ளம்!
karu replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
சுகாதார அமைச்சருக்கு நல்ல கொமிசன் கிடைக்கும். -
சீமான் அவர்பாட்டில் தமிழ்த்தேசியத்தைக் கையிலெடுத்து அதற்காகத் தேசியத் தலைவரையும் தனது வழிகாட்டியாகக்காட்டி, அறிவாயுதம் கொண்டு போராடப் போவதாகச் சொல்கிறார். தமிழீழம்பெற உழைக்கப் போவதாகவும் கூறுகிறார். இதை வைத்துக்கொண்டு சீமானின் பின்னால் எதைத் தூக்கிக்கொண்டு போகப் போகிறீர்கள்? அல்லது யார்பின்னால் போய்ப் பெரிய புத்திசாலியாகப் போகிறீர்கள். திராவிடத்தை இவ்வளவு காலமும் தூக்கிப்பிடித்த கஸ்பா்ராஜ் அடிகளுக்கு தமிழத்தேசியத்தைக் கையிலெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அது எவ்வளவு காலமென்று தெரியவில்லை. தமிழ்த்தேசியத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கப் போகிறாரா? இலட்சியத்திற்கும் சந்தர்ப்ப வாதத்திற
-
பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்
karu replied to உடையார்'s topic in செய்தி திரட்டி
ஆல மரத்தடியில் பிள்ளையார் சிலை திடீரென்று தோன்றுவதில்லையா? அது போலதான் இதுவும். -
பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு..
karu replied to MEERA's topic in விளையாட்டுத் திடல்
மரணத்தைத் தழுவிவிட்ட மரடோணாவுக்கு அஞ்சலிகள் -
பாஜக வானாலென்ன எதுவாயிருந்தாற்தானென்ன - தமிழ்த்தேசியம் பாக்கு நீரிணைக்கு வடக்கிலும் தெற்கிலும் நிலைபெற்றால் சரி.
-
ஈழத்துணவும் காளகத்தாக்கமும் - பட்டினப்பாலை, ஈழமணித்திருநாடெங்கள் நாடே இனியவுணர்ச்சி பெற்றால் இன்ப வீடே -புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, இஞ்வேலியின் மஞசளில் வீழ்ந்திடும் ஈழமண்டல நாடெங்கள் நாடே-சின்னத்தம்பிப் புலவர். இப்படி எண்ணற்ற புலவர்கள் ஈழம் என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு கவிஞரியற்றிய ஈழம் பற்றிய பாடலை மட்டும் குறிப்பிடுவது நியாயமா?
-
சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?
karu replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
சுந்தரவல்லியால் நாதகவுக்குப் பெரிய நன்மை. இரண்டு துரோகிகள் இனம் காணப்பட்டிருக்கிறார்கள். -
கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது
karu replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அம்பாரை மாவட்டத்தின் தென்பகுதியான அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையான கரையோரப் புகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கூட்டமைப்பினால் வழங்கபபடவில்லை.. ஆங்கு ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் இருந்தார். இம்முறையும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தும் அவர் தெரிவாகவில்லை. அம்பாரைத் தமிழர்களின் ஒற்றுமையின்மையால் இருந்ததையும் இழந்துபோனார்கள். -
நன்றி நிலாமதி. தங்கள் வாக்குப் பலிக்கட்டும்.
-
கொரணா விளைவு மரணாவஸ்தையில் தவிக்கும் உலக மனித குலத்தை மீட்டிடக் கொடிய கொரணா வைரஸை இல்லாதொழித்துக் கொண்டாடும் நாள் எந்த நாளோ. சுற்றம் கூடி அன்போடிருந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு சற்றும் பயமே இல்லாதிருந்து சந்தோஷிக்கும் நாள் எந்நாளோ செல்லும் விருந்தை வாழ்த்தியனுப்பி சேரும் விருந்தை அன்போடழைத்து பொல்லாக் கொரணா இல்லா மகிழ்வில் பொழுதைக் கழிக்கும் நாள் எந்நாளோ? அந்த நாளிவ் அவனிக்(கு) உதிக்குமா? அனைவருமொன்றாய்ச் சேர்ந்திட வருமா? சிந்தையிலெந்தச் சந்தேகங்களும் சேராதுறவுகள் சிரித்திட மு