# இன்று 12:30 மணிக்கு மேல் புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் இயற்ற வாய்ப்பு.
மூன்று கல்லூரிகளை சேர்ந்த 2000 த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி பேரணி ( கிழக்கு கடற்கரை சாலையில் )
# அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மாணவர்கள் 500 கும் மேற்ப்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர்
# ஆவடியில் ( சென்னை ) , வேல்டெக் குழுமத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து
நிலையத்துக் பின்புறம் உள்ள திடலில் இன்று காலை திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் சாலை மறியலில் அமர முயற்சி செய்து கொண்டுள்ளனர். காவல்துறையினருடன் வாக்குவாதம் தொடர்கிறது