-
Content Count
6,242 -
Joined
-
Last visited
-
Days Won
17
Paanch last won the day on January 2 2020
Paanch had the most liked content!
Community Reputation
2,019 நட்சத்திரம்About Paanch
-
Rank
Advanced Member
- Birthday April 14
Profile Information
-
Gender
Male
-
Location
Germany
Recent Profile Visitors
12,546 profile views
-
கண்ணதாசனின் ஒரு கவிதையில் கண்ட வரிகள். தன் தம்பி மகளை மருமகளாக்க ஆசைகொண்ட ஒரு தாய், மகனின் செயலைத் தடுக்க முடியாமல்..... அவன் வேறொருத்தியை கட்டிவந்ததால் கொண்ட ஆற்றாமையின் புலம்பல். பெண்ணா இவ சனியன் புத்தி கெட்டு போனேனே தம்பிமக சமைச்சா சபையெல்லாம் வாசம் வரும் அள்ளி இலையிலிட்டா அடுக்கடுக்கா வெள்ளிவரும் உண்ணவொரு கையெடுத்தா உள்நாக்கில் நீர்வடியும் கத்தரிக்காக் கூட்டுவச்சா கடவுளுக்கே பசியெடுக்கும் வெண்டைக்கா பச்சடியும் வெள்ளரிக்கா தக்காளி கிண்டி விட்ட கீரைக்கும் கீழிறங்கும் தெய்வமெல்லாம்! அப்படிக்கி சமைப்பாளே அள்ளியள்ளி வைப்பாளே அடு
-
நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப் பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.
-
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
Paanch replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
கோசான்சே அவர்களே பச்சை வேண்டுமென்று நான் கச்சை கட்டவில்லை. உங்களைப் போன்றவர்கள் வெளியிடும் கருத்துக்கள் என்னைக் கவர்ந்ததால் வெளிவந்த ஊட்டமது. -
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்
Paanch replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
பண்டாரநாயக்க காலத்தில் அவர் அரசு தொடக்கிவைத்த யுத்தமானது, அந்த யுத்தத்தில் இன்று ஈடுபடாத பகுதியினர் இலங்கையில் எங்கு வாழ்ந்தார்கள்....? அவர்கள் யார்.....?? என்று உலகம் இன்று கேட்கும் நிலைக்கு வந்திருக்கும். -
வாலி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்
-
கொவிட்-19 தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொண்டோர் அனுபவப் பகிர்வு
Paanch replied to nedukkalapoovan's topic in நலமோடு நாம் வாழ
இருக்கலாம். இதைப் பார்ப்பவர்கள் கண்கள் எங்கெல்லாம் மேயும் என்பதையும் சொல்லியிருக்கலாமே சுவித்தம்பி. -
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
Paanch replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம். இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு. மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு. மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு. வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.