-
Content Count
945 -
Joined
-
Last visited
Community Reputation
17 NeutralAbout Kashni
-
Rank
உறுப்பினர்
- Birthday சனி 07 ஏப்ரல் 1990
Contact Methods
-
Website URL
http://www.tamil.srilankamirror.com/
-
Skype
Kashni077
Profile Information
-
Gender
Female
-
Interests
News and Media
Recent Profile Visitors
1,382 profile views
-
சவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதி பதவி? 6 மாத கால பணி நீடிப்பு இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஜூன் 21ஆம் திகதி 55 வயது பூர்த்தியாகிறது. குறித்த தினத்தில் அந்த அதிகாரி ஓய்வு பெற வேண்டும் என்ற போதிலும், அவருக்கு மேலும் 06 மாத காலம் பணி நீடிப்பை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வரும் நவம்பர் 21ஆம் திகதி வரை சவேந்திர சில்வா பதவி நீடிப்பு பெறவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அத்துடன், இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் இவ்வருடம் ஓ
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயலைத் தடுக்கத் தவறியதால் (Criminal negligence) 21/4 தாக்குதல் நடந்ததாக குற்றஞ்சுமத்தி, ஜனாதிபதி மீது பொறுப்பு கூறும் (Vicarious Liability) மனித உரிமை வழக்கொன்று தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21/4 தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சார்பாக ஐவர் இணைந்து சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, நீதிமன்றத்
-
இலங்கையில் தொழில்செய்யும் சீனர்களுக்கு, சீனாவில் இருந்து விசேடமாக சிகரட் கொண்டுவர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். https://newsline.lk/news/6690-2019-05-30-12-24-39?fbclid=IwAR1599cl5xSFvK8vlMfoxDDJraf-IhAFoADkRFcD-QnSwe_YHz23OuXu9_Y
-
சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தமது அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி பயங்கரவாத நிலையை தோற்றுவிக்க, சில மோசடி அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர ''உலக நாடுகளும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கையும் அண்மையில் எதிர்கொண்டது. ஆனால் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் குறுகிய காலத்திற்குள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளத. எனினும், இலங்கையில் இன்னுமொரு பயங்க
-
நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று காலை முதல் வதந்திகள் பரவியதாகவும், இந்த வதந்திகளினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற வதந்தி பரவியதாகவும், இதனால் பொதுமக்களும், பெற்றோரும் பதற்றமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவ்வாறு பரவிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், இவை வெறும் வதந்திகள் மட்டுமே எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன், பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
-
களனி பல்கலைக்கழகம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியாகிய எச்சரிக்கை பிரசுரத்திற்கு பின்னர் பல்கலைகழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய தெரிவித்தார். மட்டக்களப்பு சட்டவிரோத 'சர்யா' பல்கலைகழகத்திற்கு எதிராக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து இன்று கூடி திட்டமிட எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாறு எச்சரிக்கை கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த கடிதம் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த எச்சரிக்கை கு
-
''நிதி அமைச்சிற்குள் ஐ.எஸ் பயங்கரவாதியா? வெடிபொருட்களுடன் சிக்கிய மொஹமட் அலி ஹசன்'' என்று பொய்யான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், செய்திகளை வெளியிட்டு, மக்களை பீதியாக வைத்திருக்க முனையும் இவ்வாறான ஊடகங்களை என்ன சொல்வது..
- 3 replies
-
- 1
-
-
- நிதி அமைச்சிற்குள் ஐ.எஸ் பயங்கரவாதியா? வெடிபொருட்களுடன் சிக்கிய மொஹமட் அலி ஹசன்
- நாட்டின் பிரதான அமைச்சு ஒன்றில் பணியாற்றும் மொஹமட் அலி ஹசன் கைது இன்று செய்யப்படடுள்ளார். மல்வானையிலுள்ள அவரின் வீட்டினை பரிசோதனை செய்த போது 92 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பியமக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் அலி ஹசன் நிதி அமைச்சின் ஊடக பணிப்பாள
-
மடாடுகம தௌஹீத் பள்ளிவாயல் உள்ளூர் முஸ்லிம்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ..
Kashni replied to colomban's topic in ஊர்ப் புதினம்
கெக்கிராவை மடாடுகமை பிரதேசத்தில அமைக்கப்பட்டிருந்த தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசலை, பிரதேச முஸ்லிம் மக்கள் மற்றும் பெரிய ஜூம்மா பள்ளவாசலின் 29 பேர் இணைந்து இன்று இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். https://newsline.lk/news/6675-2019-05-29-17-55-33 கிராமத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்காக நூலகம் ஒன்றை நிர்மாணிக்க காணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் நிதியுதவியில் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம். அக்பர் கான் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில், மற்றுமொரு பள்ளிவாசல் அவசியமில -
ஊரில் இருக்கும் வீட்டில் தோட்டக்கள் இருந்ததாகக் கூறி நிதியமைச்சின் செய்திப் பிரிவுப் பணிப்பாளர் மொகமட் அலி அசன் இன்று காலை பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://newsline.lk/news/6673-malwana-mohamad-ali-hasan மல்வானை பிரதேசத்தில் பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய தேடுதல்களின் போது குறித்த வீட்டுக் கூரையில் இருந்து இந்தத் தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்தபோது, மல்வானை பிரதேசத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் மேற்கொண்டதாகவும், இதன்போது வீட்டுக் கூரையில் இருந்து ஒருதொகை துருப்பிடித்த தோ
- 3 replies
-
- நிதி அமைச்சிற்குள் ஐ.எஸ் பயங்கரவாதியா? வெடிபொருட்களுடன் சிக்கிய மொஹமட் அலி ஹசன்
- நாட்டின் பிரதான அமைச்சு ஒன்றில் பணியாற்றும் மொஹமட் அலி ஹசன் கைது இன்று செய்யப்படடுள்ளார். மல்வானையிலுள்ள அவரின் வீட்டினை பரிசோதனை செய்த போது 92 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பியமக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் அலி ஹசன் நிதி அமைச்சின் ஊடக பணிப்பாள
-
2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது. கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது. "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்
-
தமிழீழப் போராட்ட வரலாற்றில் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கரும்புலிகளை நினைவுகூரும் கரும்புலிகள் தினம் இன்றாகும். வீடியோ, படங்கள் தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/20608