-
Posts
15414 -
Joined
-
Last visited
-
Days Won
56
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ஈழப்பிரியன்
-
தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள். அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். பாகம்1
-
இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஈழப்பிரியன் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?- 88 replies
-
- 2
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
அட பாவமே நன்றாக இருக்கிறார் கதைக்கிறார் என்றெல்லாம் ஐயா வைகோ அறிக்கை விட்டிருந்தாரே? அஞ்சலிகள். -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஈழப்பிரியன் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
தம்பி விலை எவ்வளவாம்?- 88 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஈழப்பிரியன் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
இறால் போட்டால் சுறா பிடி படும். திமிங்கிலம் என்ன பிச்சை வேணாம் நாயைப் பிடி. என்ற மாதிரி இருக்கு.- 88 replies
-
- 1
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஈழப்பிரியன் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
உங்களுக்கில்லாததா. முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.- 88 replies
-
- 3
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
மொத்தத்தில் இது ஒரு பெரிய பெருளாதார நெருக்கடி தான்.
-
எனக்கும் இதில் ஈடுபாடில்லை. இங்கு பெரிய பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கிறார்கள். தலையைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை.
-
SRH 12 ஓவரில 173. நம்பமுடியாத ஓட்டங்கள்.
-
என் இந்தியப் பயணம்
ஈழப்பிரியன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான் பென்சனை சோசலை எடுத்து தந்துட்டு போறஇடத்த போ என்று வீட்டுக்காரர் சொல்லீட்டாங்களோ என்னமோ? -
பாட்டையும் இணைத்திருந்தா நாங்களும் கேட்டிருக்கலாமில்ல.
- 1 reply
-
- 1
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
நீங்கள் சொல்வது தான் சரி. இப்போ தான் சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு போட்டுப் பார்த்தேன். சீவ் எஞ்சினியர் வீல் பிடித்தவர் போட்கப்ரன் தான் விடை சொல்ல வேண்டும். -
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதுவரை பார்த்த காணொளிகளில் கப்பல் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தில் முட்டி மோதியதாக தெரியவில்லை. ஆனால் கடக்கும் நேரத்தில் விழக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன. பாலத்தைக் கடந்த கப்பல் பின்நோக்கி வந்து பாலத்தின் தூண்களை இடிப்பதால்த் தான் பாலம் உடைந்து விழுவது போல உள்ளது. நேரே போன கப்பல் எப்படி பின்நோக்கி வந்தது என்பது தெரியவில்லை.வாய்ப்பும் இல்லை. ஒருவேளை முழு இயந்திரமும் நின்றாலே போன பக்கத்துக்கே மெதுவாக போய் நிற்கும். கப்பல் பின்நோக்கி வருவதாக இருந்தால் கப்பலின் பாரிய காத்தாடி 180 பாகை சுற்ற வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் மின்சாரம் வந்த தருணம் ஏதோ ஒரு மர்மம் நடந்துள்ளது. முழு விசாரணைகளில் தெரியவரும்.பார்ப்போம். -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஈழப்பிரியன் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
கோசான் எங்களை இலவசமாக இலங்கைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி பிரமையாக உள்ளது.நன்றி.- 88 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
ஆகா அல்வாயன் எனக்கும் பிஞ்சுக் காதல் பேரப் பிள்ளைகள் வரை. இன்னமும் காதலர்கள் தான்.
-
அடபாவி இப்படியும் பார்ப்பாங்களா?
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும். அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே. இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும். இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள். சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.