Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15408
  • Joined

  • Last visited

  • Days Won

    56

Posts posted by ஈழப்பிரியன்

  1. 2 hours ago, goshan_che said:

    அளவில் இலண்டன் Westfield, Dubai Mall போல இல்லாவிடினும், தரத்தில் ஒரு 85% கிட்ட வருகிறார்கள்.

    தம்பி விலை எவ்வளவாம்?

  2. 2 minutes ago, goshan_che said:
    29 minutes ago, ஈழப்பிரியன் said:

    உங்களுக்கில்லாததா.

    முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.

    இறால் போட்டால் சுறா பிடி படும். 

    திமிங்கிலம்

    என்ன

    பிச்சை வேணாம்

    நாயைப் பிடி.

    என்ற மாதிரி இருக்கு.

    • Haha 1
  3. 8 minutes ago, goshan_che said:

    அப்ப எல்லாருமா சேர்ந்து டிக்கெட் காசை refund பண்ணுங்கோ

    உங்களுக்கில்லாததா.

    முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.

    • Like 1
    • Haha 2
  4. 1 hour ago, ரசோதரன் said:

    நான் வாங்குவதில்லை, குழுக்களில் சேர்வதில்லை. இதுவரை வாங்கவில்லை.

    எனக்கும் இதில் ஈடுபாடில்லை.
     

    இங்கு பெரிய பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கிறார்கள்.

    தலையைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை.

  5. ரணிலின் அழைப்பை எதிர்க் கட்சிகள் நிராகரிக்கும் போது

    சுமந்திரன் மட்டும் எப்படி பங்கு கொண்டார்?

  6. 1 minute ago, விசுகு said:

    சீமானின் இரு பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்பதாக ஒரு தகவல் இந்த தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளது.

    இப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள்.

    41 minutes ago, ரசோதரன் said:

    சீமானுக்கு கேட்ட சின்னம் கொடுக்கப்படாத பின்னர், தேர்தல் ஆணையம்

    சும்மா இருந்த சீமானை

    தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.

    • Like 1
  7. 21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
    23 hours ago, ரசோதரன் said:

    பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. 

    தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀

    காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான்

    பென்சனை சோசலை எடுத்து தந்துட்டு போறஇடத்த போ என்று வீட்டுக்காரர் சொல்லீட்டாங்களோ என்னமோ?

  8. 2 hours ago, பெருமாள் said:

    அதன்பின் கதை மாறும் ஆமை படம் போட்டவர்கள் கூட சிங்கத்தின் மீது சீமான் வருவது போல் படம் போட்டாலும் ஆச்சரிய பட தேவையில்லை .

    ஆகா ஆகா அருமை அருமை பெருமாள்.

  9. 14 minutes ago, Justin said:

    பாலத்தைக் கப்பல் கடந்ததாக ஒரு காணொளியிலும் இல்லையே? எந்த வீடியோவைச் சொல்கிறீர்கள்? கப்பலின் முன்பகுதி (bow) தூணுடன் முட்டுவதை தூரத்தில் இருந்து எடுத்த வீடியோக்கள் காட்டாது, அவற்றின் கோணம் காரணமாக அப்படி இருக்கலாம். ஆனால், பாலம் வீழ முன்னர் கப்பலின் முன்பாகம் பாலத்தின் தூணின் பின்னால் இருப்பது தெளிவாகத் தெரிகிறதே?

     

    நீங்கள் சொல்வது தான் சரி.

    இப்போ தான் சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு போட்டுப் பார்த்தேன்.

    சீவ் எஞ்சினியர் வீல் பிடித்தவர் போட்கப்ரன் தான் விடை சொல்ல வேண்டும்.

  10.  

    இதுவரை பார்த்த காணொளிகளில் கப்பல் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தில் முட்டி மோதியதாக தெரியவில்லை.

    ஆனால் கடக்கும் நேரத்தில் விழக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன.

    பாலத்தைக் கடந்த கப்பல் பின்நோக்கி வந்து பாலத்தின் தூண்களை இடிப்பதால்த் தான் பாலம் உடைந்து விழுவது போல உள்ளது.

    நேரே போன கப்பல் எப்படி பின்நோக்கி வந்தது என்பது தெரியவில்லை.வாய்ப்பும் இல்லை.

    ஒருவேளை முழு இயந்திரமும் நின்றாலே போன பக்கத்துக்கே மெதுவாக போய் நிற்கும்.

    கப்பல் பின்நோக்கி வருவதாக இருந்தால் கப்பலின் பாரிய காத்தாடி 180 பாகை சுற்ற வேண்டும்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் மின்சாரம் வந்த தருணம் ஏதோ ஒரு மர்மம் நடந்துள்ளது.

    முழு விசாரணைகளில் தெரியவரும்.பார்ப்போம்.

  11. 33 minutes ago, suvy said:

    418159222_1034465998111206_5975988788409

    நீங்கள் விரும்பி கேட்ட உணவுகள் உங்கள் முன் மேசையில் இருக்க, மீண்டும் மெனு கார்ட்டைப் பார்ப்பது ஞாயமா ........!  😂

    அடபாவி இப்படியும் பார்ப்பாங்களா?

  12. 25 minutes ago, ரசோதரன் said:

    கீழே உள்ள ஒரு குறிப்பை ஒருவர் எழுதியிருந்தார். இங்கு சில கடலோடிகள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களால் இதை உறுதிப்படுத்த முடியும்:

    I heard on the radio that the ship reported to the shore that they lost propulsion control shortly after they left port and were warning they might hit the bridge. Sounds plausible since watching the video, you can see the ship lights go out then come back on shortly before the collision.

     

    Not sure though how much time there was between the alleged reporting and the collision, or if bridge could have been shut down and evacuated in that time frame.

    எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும்.

    அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே.

    இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள்.

    குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும்.

    இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள்.

    சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும்.

    இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.

    • Like 5
    • Thanks 3
  13. 1 minute ago, valavan said:

    போர் சூழல் இல்லாத நிலையில் காரணம் எதுவும் சொல்லாது எவரையும் சிறையிலடைக்கும் நிலமை இப்போது அமுல்படுத்தப்படுகிறதா தெரியவில்லை,

    நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் ஈழபிரியன் அண்ணா.

    வெளியே உள்ள போராளிகள் எவரும் இன்னமும் சுதந்திரமாக இல்லை.

    புலனாய்வுப் பிரிவுகளின்(இலங்கை இந்திய) கெடுபிடிகளுக்குள்த் தான் வாழ்கிறார்கள்.

    இவர்கள் வேறு நாடுகளுக்கு போக முடியுமானால் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும்.

    • Like 1
  14. 6 minutes ago, valavan said:

    இலங்கை அரசுக்கெதிராக இவர்கள் இயங்கியதுக்கு ஆதாரங்கள் வழக்குகள்  எதுவும் இருந்தால்தானே பயங்கரவாத சட்டம் இவர்கள் மீது பாயும்?

    இந்த சட்டத்தின்படி காரணமே சொல்லத் தேவையில்லை.

  15. 6 minutes ago, valavan said:

    இலங்கையில் அவர்கள்மீது எந்த வழக்குகளும் இருப்பதாக தெரியவில்லை,

    வழக்குகள் இல்லாவிட்டால் என்ன இன்னமும் பயங்கரவாத சட்டம் அமுலில்த் தானே உள்ளது.

  16. ஊரில் இருந்த காலம் கொய்யாமரம் தான் பக்கத்தில்.

    பழைய நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள்.

    மகளின் வீட்டிலும் ஒரு கொய்யா வளர்த்தெடுக்க ரொம்ப கஸ்டப்படுகிறேன்.

  17. 6 minutes ago, valavan said:

    பிளைட்டில் ஏத்தும்வரை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் உதவியை கோருவது நல்லது.

    இலங்கையில் நிலமை எப்படி?

    சாந்தனின் உயிரற்ற உடலை நோண்டி நொங்கெடுத்தவர்கள்.

  18. 51 minutes ago, பெருமாள் said:

    இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும் நல்ல செய்தி .

    எங்கே போய் வாழ்வது?

    இலங்கையிலா?

    சாத்தியமா?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.