தமிழரசிக்குட்டி ஓவியமொன்று வரைந்திருந்தாள்.
அதில் பெருமழை பெய்துகொண்டிருந்தது சூரியன் படுபிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது அரைநிலா ஒன்றும் இருந்தது நட்சத்திரங்களும் கூட தூவப்பட்டிருந்தன கொஞ்ச மேகங்களும் அதனூடாக சில பறவைகளும் பறந்திருந்தன.
"எல்லாமே இருக்கிறது இரவா,பகலா கோடையா,மழையா" என்றேன். "வானம்" என்றாள்..!
--- கு.விநாயகமூர்த்தி
https://www.facebook.com/vinayaga.moorthy.5070?hc_location=ufi
நமது படைப்பும் முயற்சியும் காத்திரமாக இருக்குமானால் நிற்சயம் பிரசுரம் ஆகும் என்றே நினைக்கிறேன் சேயோன் அண்ணா