நன்றிகள்.
இல்லை நாங்களும் வேளாங்கன்னி கோவிலுக்கு போய் இருகிறோம் ,அங்கே கிடைக்கும் சாப்பாடு எல்லாம் சாப்பிட்டிருக்கிறோம் . அப்போ இப்படி இல்லை.
அவர்கள் பைபிள் பற்றியும் பேச மாட்டார்கள், எல்லாம் சைவ பிள்ளைகள் என்று அன்போடு பழகுவார்கள்.
ஆனால் இப்போ எவரை பார்த்தாலும் பைபிளை தானே சொல்கிறார்கள்.
நீங்கள் சொல்லும் பிந்துக்கோஸ், அல்லோயா எல்லாம் பைபிளை தானே முன் வைக்கிறார்கள்.
அதன் படி தானே தேவன் வாக்கு என்று தானே பிரச்சாரம் செய்கிறார்கள்.
அதனால் தான் அந்த மதத்தின் மேல் வெறுப்பை உண்டு பண்ணுகிறார்கள்