Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Everything posted by அஞ்சரன்

  1. இதுதான் உலகம் இது ஒரு கனாக்காலம் fb ஓங்கி குத்துங்க சார்
  2. அண்மையில் அதிக விருப்பு பச்சைப் புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! குறிப்பாக சுமோ, மற்றும் தமிழினி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் !!
  3. துணிவோடு முயற்சிக்கிற அத்தனை பேருமே ஜெயித்துவிடுவதும் கிடையாது. ஆனாலும், உலகத்தில் நாம் பார்க்கிற அத்தனை மாற்றங்களும், இப்படித் துணிச்சலாக முயற்சித்தவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவைதான்! .

  4. தலைவர் கவனம். தலைவர் எங்கட வழிகாட்டி. தலைவர்தான் எங்கட அப்பா. தலைவர்தான் எங்கட அம்மா. அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது. இ.இளங்கோ. வெட்கி தலைகுனித்து நிக்கிறோம் இளங்கோ அண்ணா செய்வது அறியாது வீரவணக்கங்கள் .
  5. குழலினிது, யாழினிது என்பார், குடிகாரன் பேச்சு கேளாதார்

  6. பகைவரையும் நண்பனாக கருது.., பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும். * ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும். * எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு. * மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும். * கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை

  7. 500 பச்சைப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட சாந்தி அக்காவை வாழ்த்துகின்றேன்.
  8. வைதேகிக்கும், சோழியன் குடும்பத்தினருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். புத்தன் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!
  9. உறையும் பனியும் எரியும் வெய்யிலும் உங்கள் உறுதி கண்டு பணியும் .! http://youtu.be/7rw0obBBeAw
  10. எந்த இடத்தில் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அதில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் ஒரே விடயம்தான் என்பதனை மாத்திரம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இலங்கை நாட்டின் ஜனனாயக சோசலிச குடியரசின் இறைமையை பேணிப் பாதுகாப்போம் என்றுதான் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் இந்த வசனங்கள் எங்கும் மாற்றப்படுவதில்லை என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.பா.அரி­ய­நேந்­திரன்

  11. தோழர் தியாகுவின் உடல் நிலை மோஷம் இவரின் மரணம் ஆவது தமிழ்நாட்டை தட்டி எழுப்ப வேணும் உண்ணா விரதம் என்றால் என்ன என்று மற்றவர்களுக்கு உணரும்படி செய்யட்டும் பார்ப்போம் .!

  12. மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!'' ""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?'' கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''
  13. பிரபாகரனையும் ஈழத்தையும் என்று ஒரு வியாபார பொருளா பிழைப்புவாதமா பார்க்கவும் முன்னிறுத்தவும் அரசியல் தலைவர்கள் உணர்வாளர்கள் தொடங்கினார்களே அன்றே இவர்கள் மீது இருந்த மரியாதையை தொலைத்து விட்டது இப்பொழுது எமக்கு உள்ள தேவை எல்லாம் வலிகளை வேதனைகளை சுமந்த எம் மக்களின் மீண்டு எழும் வாழ்கை மட்டுமே .!

  14. படித்த ரசித்தது .! நாட்டின் No.1 முட்டாள் யார்? நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??” “இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர். “தொடரும்” என்றார் மன்னர். “மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர். “சரி அடுத்து” “இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்” “களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?” "அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.” மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர். ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை. “உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர். “சரி எங்கே முதலாவது முட்டாள்?” அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான பக்கம் வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் நீங்க முதல் முட்டாள்!”
  15. மிக மிக நன்றி அனைவருக்கும் உங்களின் ஊக்கம் அதை நீங்கள் எல்லோரும் எடுத்து சொல்லும் விதத்தாலும் என்னை இங்கு அடையாளம் காட்டியது இங்கு இப்படி ஒரு பக்கம் இருப்பது இப்பொழுதுதான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி பல சாதனையாளர்கள் உள்ள அவையில் என்னையும் ஒரு ஓரமா இருந்து வேடிக்கை பார்ப்பதுக்கு அனுமதித்த யாழுக்கு மிக்க நன்றி . வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி . (தம்பி ஒரு பத்து டீ போட்டு கொடுத்துட்டு காசை வாங்கு அவையளிட்டையே )
  16. படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா . முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை
  17. கருத்தில் அல்லது கதைகளில் எழுதும்போது படங்களை எப்படி ஏற்றுவது விளக்கம் தாருங்கள் .
  18. ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்.!
  19. https://www.facebook.com/photo.php?fbid=10151890849518685&set=a.10150130116478685.305544.826038684&type=1&theater
  20. கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா?

  21. வானத்தில் மழை பெய்து கொண்டிருக்கின்றது :)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.