Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Posts posted by அஞ்சரன்

  1. ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.
    அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.
    எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    அடப் பாவி.. 
    ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. 
    ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே..
    வாட்சப்பதிவு :p

    • Like 2
  2. அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய வாத்தியார், நந்தன், சசி வர்ணம், தமிழரசு, இனியவன், வல்வை சகாரா , ரகுநாதன் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் என் பிறந்த தின வாழ்த்துக்கள் .

  3. பனம் கூடல்களில் வளைந்து  நெளிந்து போகும் ஒற்றையடி பதை போல் எம்மையும் எம் எழுத்தையும் தட்டி கொடுத்து போகும் புங்கையூர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்  :wub:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.