மாற்றம் ஒன்றே மாறாதது ரதி அக்கா கலைஞன் விருப்பம் கிட்டதட்ட ஒரு தமிழ்முகநூலா யாழை மாற்ற முடியுமா ?
இது புலம்பெயர் தேசங்களில் தமிழருக்கு என்று கருத்துக்களம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனும் மோகன் அண்ணாவின் சிந்தனையின் அடிப்படையை ஒத்தது (ஏனினில் குரல் வழி திண்ணைகள் தமிழ் தூசன வார்த்தைகளை மெருகேற்றி கொண்டிருந்த காலம்கள்)
இன்று பலரும் முகநூலில் கூடிகொள்கின்றனர் ஏனெனில் அதன் இலகுத்தன்மை உதரணத்துக்கு கனமழை துபாயில் இன்று அதனை ஒளி பதிவாய் போட்டு முகநூலில் கும்மியடிக்குதுகள் . புதியதுகளுக்கு ஏற்ப்ப நாம் மாறிக்கொள்ளவேண்டும் 10 ,15 வருடங்களுக்கு முன்பு நாங்கள் இளமை இப்ப வயதாகினால் புதியதை பார்த்து திட்டத்தான் மனம் வருகிறதாக்கும் .