
spyder12uk
வரையறுக்கப்பட்ட அனுமதி-
Content Count
373 -
Joined
-
Last visited
Community Reputation
17 NeutralAbout spyder12uk
-
Rank
உறுப்பினர்
Contact Methods
-
ICQ
0
-
Yahoo
spyder12uk
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
2,155 profile views
-
எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வெருவருடைய தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என முன்னாள் மூத்த போராளி காக்கா அண்ணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், https://www.ib
-
முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பிதற்றிக்கொண்டு முன்னாள் போராளிகள் தன்னை கொல்லவந்தார்கள் என்று பொய்யாய் ஒரு புரளியை கிளப்பி ஆயுதப்படை காவலில் திரிகிற ஜனநாயகவாதி என்று சொல்பவருக்கு அந்த மக்களின் சாதாரண ஜனநாயகத்துக்கு உட்பட்ட எதிர்ப்பு இப்படி பாருங்கள் தனக்கு ஆயுதப்படை பாதுகாப்பு வேன்றுமென்பதுக்காக அநியாயமாய் குற்றம் சாட்டிய போராளிகளின் அடுத்த நேர சாப்பாட்டுக்கு யோசிப்பு நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு அவரின் கொடும்பாவியை எரிக்க மனம் இடம் கொடுத்து இருக்கும்தானே?
-
இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான எதிர்ப்பை உங்கள் சுமத்திரனை வேறு ஒருத்தர் கூட சம்பாதித்து இருக்கமாட்டார்கள் கனடா காசுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டால் அந்த காசுக்கு கணக்கு காட்ட வேணும் அட பொதுமக்களுக்கு கூட வேண்டாம் உங்கடை உறுப்பினர்களுக்காவது காட்டலாம் தானே ? அதை விட்டு கேள்வி கேட்டவர்களை அவரின் ஆள் இவரின் ஆள் தேர்தல் நேரத்தில் ஏதோ சதி திட்டத்துடன் கேட்க்கினம் என்று சொல்லி கட்சியை விட்டு துரத்துவதுதான் முறையா? இப்படி பணத்தை சுருட்டிவிட்டு கட்சிக்குள் கூட எதிரியை சம்பாதிப்பவர் ஒருகாலமும் வெல்லப்போவது கிடையாது
-
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற
-
ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன்
spyder12uk replied to Nathamuni's topic in ஊர்ப் புதினம்
தீபம் டிவி அனுபவம் பேசுது . -
கல்முனையில், கருணாவுக்கு... ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு
spyder12uk replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பிள்ளையான் வருவதுக்கே சந்தர்ப்பங்கள் கூட .