இந்தியன் ஆமிக்காலத்தில் எம்மக்களிடம் இந்தக்கேள்வி கேட்கப்பட்டதாக அறிந்தேன்.
குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படணும்.
ஆடி, ஓடி, களைத்து கடைசியாய் அங்கதான் வந்து நிக்கவேணும்! விடுங்கள்! சிந்திக்கத் தெரியாத முட்டாள்களை, ஓடிக்களைக்கட்டும்.
ஆடு நனையுதென்று அழுததாம் ஒநாயொன்று.
சும்மா தொடுகிற மூக்கை சுத்தித்தான் தொடுவேன் என்று அலைகிறார்கள்.