கோத்தாவுக்கு நன்றாகவே தெரியும்; தான் பதவியிலிருந்து இறங்கியதும் மனித உரிமை மீறல் குற்றச்சாடை எதிர்கொள்ள நேரிடும் வெளிநாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்றாலும் என்பது ஆனாலும் விதி எப்படி ஆளை கிளப்பி பொறி வைத்திருக்கு? ஒருவேளை தப்பி நாடு வந்து சேர்ந்தாலும், இனி இவர் வெளிநாடுகளை எட்டியும் பார்க்க முடியாது, இனி இங்கு வந்து சண்டித்தனமும் காட்ட முடியாது, பல்லுப்பிடுங்கின பாம்புதான்! எங்கோ கேள்விப்பட்ட நினைவு ஒரு நாட்டு அதிபருக்கெதிராக (ஆபிரிக்க நாடொன்றாக இருக்கலாம்) சர்வேதேச பாதுகாப்புச் சபையினால் பிடிவிறாந்து சமர்பிக்கப்பட்டு, ஆனால் அவர் தன் நாட்டு மக்களை கிளப்பி அதற்கு எதிராக போராட வைத்து, தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று சவால் விட்டதாக, இப்போ அவர் இறந்திருக்கலாம். கோதாவுக்கு இனி நாட்டில் பெரும் ஆதரவு இருக்காது. நடப்பதெல்லாம் நன்மைக்கே!