
appan
-
Posts
148 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by appan
-
-
1 hour ago, ஏராளன் said:
சீமான் என்னும் புறம்போக்கு இந்த காணொளியால் கிட்டு மீது கட்சியில் இருப்போருக்கு கோபமாம். ஆனாலும் எல்லோரும் படத்தை பார்த்திருப்பார்கள், ரசித்திருப்பார்கள். வெளிப்படையான அறிக்கை ஏதும் இல்லை. படம் மக்கள் மத்தியில் ஓரளவு சென்றடைந்துள்ளதாகவே தெரிகிறது.
இன்னொரு விடயம் சீமானும் நாம் தமிழரும் படத்தை தூக்கி பிடித்திருந்தால் வெளியிடவிடாதும் முடக்கி இருக்கலாம். இது எனது மனதில் பட்டது.இந்த இணைப்பில் கிருஸ்ணா முத்துகுமரப்பனின் தத்துவமா தலைமையா என்ற காணொளி ராஜிவ் கல்யாணசுந்தரம் விலக்கப்பட்ட போது வந்தது.
நான் சீமான் ஆதரவாளர் இல்லை, உங்களைப்போல விமர்சனங்களோடு அவரை தொடர்ந்து கவனிக்கிறேன்.
சீமான் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால். ஒன்றில் படம் நின்று இருக்கும் அல்லது சீமான் உள்ளே சென்று இருக்க வேண்டும். (உண்மையோ பொய்யோ சூசை குரலால் நன்றாகவே புரியும்)
-
2 hours ago, விளங்க நினைப்பவன் said:
இது தான் சரியான நடவடிக்கை அதைவிட்டுவிட்டு அந்த படத்தை தடை செய் அந்த படத்தில் நீ நடிக்க கூடாது என்ற அடாவடிகள் ஏற்று கொள்ள முடியாதவை.
உண்மை தான்.
ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு எவ்வளவு சிரமம் இன்று வரை நம்பமுடியவில்லை எப்படி விட்டார்கள் என்று. (ஆனாலும் தவறான கருத்து வேறுபாடுகள் தினிக்கப்படுவது தவறு அல்லவா எங்கள் இனத்தை கொச்சை படுத்துவது சரியா? )
-
இதை யாழ்ப்பாணத்தில் செய்தால் இந்த திரி எங்கே சென்று இருக்கும்.
-
-
7. எலும்பு.
8.மூலையில் உள்ள பச்சை மரம்.(பையன்பக்கத்தில்)
9.மரத்தில் உள்ள இரண்டு ஓட்டைகள்.
10.மரத்தில் உள்ள கிளை (சிறுமி பக்கத்தில்)
-
3 minutes ago, goshan_che said:
அப்படியா வருகிறது?
தலைவர் ஒரு மதிலின் மீது இருந்து நடந்தவற்றை விளக்கி சொல்லும் போது அவரை சூழ இருக்கும் குழுவில் இருக்கும் ஒருவர்தான் பின்னர் சிவகுமாரன் என அடையாளப்படுத்த படுகிறார் என நான் நினைக்கிறேன்.
ஒரே தோற்றமுடை இருவரை பார்த்து குழம்பிவிட்டேனோ?
அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா.
-
29 minutes ago, goshan_che said:
ஒரு படத்துக்கானது.
உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.
ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது)
-
6 minutes ago, goshan_che said:
திரும்ப திரும்ப ஒரே கருத்தை பந்தி பந்தியாக எழுதும் அளவுக்கு எசமானர்கள் எமக்கு பணம் தருவதில்லை. இந்த காணொளியி பற்றிய எனது கருத்தை இங்கே புள்ளி 4 இல் காணலாம்.
நீங்கள் ஆக வந்து ஏன் தூண்டிலில் மாட்டுகீறீர்கள்
( அது தான் புரியவில்லை நான் பொதுவாக தானோ எழுதினோன்)
-
2
-
-
11 minutes ago, குமாரசாமி said:
அப்படியாயின் இந்த காணொளியில் வரும் சூசையின் பேட்டி பற்றிய உங்கள் கருத்து என்ன?
நீங்கள் எத்தனை வீடியோ போட்டாலும் நாங்கள் எங்கள் எசமானர்களுக்கு விசுவாசம் காட்டுவதர்க்காக இதை எல்லாம் பொய் என்று நிரூபிக்க எவ்வளவும் கிறுக்குவோம். ( நீங்கள் இப்படி வீடியோ போட்டாலும் எப்படி நாம் பிழைப்பது எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்)
-
1
-
2
-
-
1 hour ago, goshan_che said:
2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.
அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.
எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.
அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.
ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.
ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது, இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.
2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?
பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?
ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.
அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது?
-
8 hours ago, ராசவன்னியன் said:
2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே?
ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..!
100% உண்மை அதனால் தான் நான் இதில் எழுதுவதை நிறுத்தினேன் . ஆனாலும் இதை இன்னும் அழிக்காமல் இருப்பது அதிசயம்.
-
3 hours ago, நிழலி said:
சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன்.
அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.
இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:
இதை நீங்கள் ஏன் சம்பவம் நடந்த போது கூறவில்லை.( கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு)
-
21 minutes ago, Kandiah57 said:
நான் விரும்பவில்லை. இந்தத்திரியை. முதலிருந்து வாசித்து. பார்க்கவும். நன்றி வணக்கம்
எழுதும் முன் நீங்கள் சரியாக வாசிக்கவும்.
இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.
குற்றம்
இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
-
35 minutes ago, Kandiah57 said:
பார்க்கவில்லை. ஆனாலும். செய்தியும்...படங்களும்....சீமானின். அறிக்கையும். உறுதிப்படுத்துகிறது...
தயவு செய்து அதை இணைக்க முடியுமா.
-
6 hours ago, valavan said:
ஒரு பேச்சுக்கு இன்று எமது போராட்ட அமைப்பும் அதன் தலைமையும் இருந்து இருந்தால் தமிழகத்தில் புலிகளுக்கும் அதன் தலைவருக்கும் எதிராய் கருத்து சொல்பவர்களை மிரட்ட அடிக்க உதைக்க அச்சுறுத்தல் விடுக்க அனுமதி வழங்கியிருக்குமா?
நீங்கள் பார்த்தீர்களா அடித்து உதைத்து அச்சுறுத்தல் விடுத்ததை? (சும்மா அளந்து விடுவது எல்லாம் தெரிந்த மாதிரி)
-
1 hour ago, tulpen said:
அப்படி நெகிழ்சசியை காணவேண்டிய தேவையும் இல்லை. அது தமிழக மக்களின் வேலை. ஈழத்தமிழர் வாழ்வது இலங்கை தீவில். ஆகவே தமது புத்தி கூர்மையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் தமக்கான உரிமைகளை பெறுவதிலேயே ஈழத்தமிழர் தமது நெகிழச்சியை காண முடியும்.என்ன வகைத் தீர்வு வந்தாலும் எமது அடுத்த தலைமுறை வாழப்போவது சிங்களதுடன் தானே தவிர தமிழகத்துடன் அல்ல.
மற்றப்படி தமிழகத்திற்கு சுற்றுலா போகலாம். தமிழக திரைப்படங்களை பார்தது ரசிக்கலாம். சினிமா பாடல்களை கேட்டு மகிழலாம். அங்குள்ள எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்கலாம். அங்குள்ள அரசியலை பார்தது ரசித்து பொழுது போக்கலாம். அங்குள்ள காமடியர்களின் காமடிகளை ரசிக்கலாம்.
ஈழத்தமிழர் வாழ்வது இலங்கை தீவில். ஆகவே தமது புத்தி கூர்மையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் தமக்கான உரிமைகளை பெறுவதிலேயே ஈழத்தமிழர் தமது நெகிழச்சியை காண முடியும்.
அப்படி வாழ்ந்தவர்களை இப்பவும் மாற்று இயக்கத்தினர் இந்திய உடன் இணக்கம் மாக போக வேண்டும் என்று ஏன் இப்பவும் குத்தி முறியினம்.
-
48 minutes ago, shanthy said:
யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும்.
யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ?
யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா?
யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ?
சிலருக்கு யேர்மனி ஆட்கள் போத்தல்கள் போன பிறகு ஞானம் பிறக்கும்.
எங்களுக்கு ஊரில் எங்கள் உறவுகள் இப்போதும் ஊரில் வசிக்கின்றனர். அவர்கள் கருத்து முக்கியம். யாரவது ஊரில் பிரச்சனை இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம் .ஆனால் எங்கள் உறவுகளுக்கு அப்படி இல்லை.
-
27 minutes ago, shanthy said:
புரிதலெண்டா புரிதல் தான் பிறகென்ன குறுக்கு விசாரணை. மூச்சுக்காடாமல் செய்தியை வாசிச்சிட்டுப் போக வேணும்.
இது வன்முறையைத் தூண்டும் கருத்து zuma.
அண்ணன் ஒருபோதும் வன்முறையை தூண்டும் நபர் இல்லை.
ஊரில் இப்ப இதைத்தான் கூறுகிறார்கள். ஏனெனில் அங்குள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்குதான் தெரியும். நீங்கள் இரவில் திரியுங்கள தெரியும். ஆசிரியர்கள் இதைவிட கஸ்டம். அவர்கள் மாணவர்களுக்கு பயம் கல்லால்தான் எறிவுலும்.
-
2 hours ago, ஈழப்பிரியன் said:
மேலே உள்ள காணொளியில் கைதுக்கான போதுமான விளக்கம் உள்ளது.
எனவே பொறுமையுடன் காணொளியைக் கேட்கவும்.
நன்றி.இதை யாருக்கு கூறுகிறீர்கள்? தெரிந்தும் நித்திரை போல் நடிப்பவர்கள் இவர்கள் எல்லாம். நாளைக்கு பிடித்தவர்களே தவறு நடந்து விட்டது என்றாலும் இவர்கள் அடம்பிடிக்கும் கூட்டம். ******
2 hours ago, Maruthankerny said:இந்த படத்தை போல் எத்தனையோ பாத்தாச்சு. இது சினிமாவில் வந்த காட்சி. நாங்கள் எங்கள் ஆராய்ச்சி யாளர்கள் சொன்னால் மட்டுமே நம்புவோம்.
-
1 hour ago, goshan_che said:
மன்னிக்கவேண்டும் நான் தமிழ்நாட்டு டிவி விவாதங்களை அதிகம் பார்ப்பதில்லை. சீமான் போல ஜனரஞ்சகமாக பேச கூடியவர்கள் பேச்சை, பேச்சாற்றலுக்கா விரும்பி கேட்பேன்.
திமுகவில் ஆ ராசா தரவுகள் வைத்து பேசுவார் அது பிடிக்கும்.
முன்பு ஒரு பெண்ணாக ஜெயின் கம்பீர பேச்சு பிடிக்கும்.
கருணாநிதி - எனோ தெரியவில்லை அவர் பேச்சும் தமிழும் என்னை ஒரு போதும் கவர்ந்ததில்லை.
இவர் எதோ வக்கீல் என்றார்கள். ஆனால் மேலே புரட்சி சொன்ன மாரி நான் பார்த்த அளவில் இவர் ஒரு நாலம்தர பேச்சாளர். அதற்கு மேல் இவரில் மினகெடவில்லை.
பிகு
நான் ஒரு திரியில் சீமான் றோ ஏஜெண்ட் என்ற எனது சந்தேகத்தை வெளிபடுத்தி விட்டு அந்த திரியோடு விட்டு விட்டேன்.
ஆனால் அதை சம்பந்தமில்லாத திரிகளில் காவி வந்து நீங்கள், அக்னி போன்றவர்கள் அதை வாசகர் மனதில் ஆழமாக பதிய வைக்க, மீள மீள நினைவு படுத்த எடுக்கும் முயற்சிக்கு நான் என்றும் நன்றியுடையவானக இருப்பேன்.
நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.
-
6 minutes ago, goshan_che said:
தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பொது வெளியில் சீமானை தூசணத்தால் திட்டினார். ஆகவே நல்ல அபிப்பிராயம் இல்லை.
உண்மையில் இது கொலையா தற்கொலையா என என் மனதில் தெளிவில்லை.
சில மனிதர்கள் கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக சோடிக்க வல்லவர்கள்.
சில மனிதர்கள் குறிப்பாக ஏறகனவே மன அழுத்தம் உள்ளவர்கள், ஒரு சின்ன விசயத்தால் trigger ஆகி தற்கொலை செய்வதும் உண்டு.
இப்போதைக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.
ஆனால் நிச்சயம் துருவ வேண்டிய விசயம் இது. திமுககாரன் - பொலீஸ் துருவுவது சந்தேகம்தான்.
தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது .
என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்)
-
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
சுற்றி வளைக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருவம்.
தீப்பொறி ஆறுமுகம்
வெற்றிக்கொண்டான்
ராதாரவி
எஸ்.எஸ் சந்திரன்
ரி. ராஜெந்தர்
இன்னும் பல லிஸ்ற்..
உந்த மேடை பேச்சாளர்களை , நவீன யுகத்தில் ரீவியில் நாடி நரம்பு புடைக்க கத்துபவர்கள் , தூசனம் பொழிபவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை , "வருமானத்தை" தீம்கா வழங்குவதில்லை .
மேடை/விவாத "பேட்டா , அலவன்ஸ் - சோடு சரி ; தம்பி தமிழன் பிரசன்னா இனிமேலாவது வேறு கட்சிக்கு பிழைக்கும் வழியை பார்க்க வேணும் .
அல்லது அதே கட்சியில் தலைமை நிலைய பொறுப்பாளர் கே.என் நேருவிடம் கதைத்து வேறு பொறுப்புகளுக்கு மாறுவது தொழில்முறை அரசியலுக்கு நல்லது. கையில் நாலு காசு பார்க்க மிடியும்..
பதவி வாங்கினால் தானே இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியும்.
11 hours ago, குமாரசாமி said:மர்ம கொலைகள் இனி சர்வ சாதாரணமாக இருக்கும்.
அதை கொண்டாட பல கூட்டம் இருக்கு. (இங்கும் )
-
3 hours ago, தமிழ் சிறி said:
சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால் வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது.
-
. 1வது ஊசி மெல்லிய கை வலி வீட்டில் தும்பு கட்டையால் வீடு கூட்ட குறைந்து விட்டது.( ஊசி போட்ட உடன் வேலைக்கு செய்பவர்களுக்கு வலி தெரியவில்லை என்றார்கள்.)
-
1
-
மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு
in வண்ணத் திரை
Posted
நியாமான காரணமாக வாதிடலாம் . தெரிந்தும் மாட்டி விடும் கூட்டத்துடன் சகாசம் கூடாது.