appan
-
Posts
156 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by appan
-
-
3 minutes ago, goshan_che said:
இது உங்களுக்கு இந்திய சட்டம் பற்றிய புரிதலும் இல்லை என்பதை காட்டுகிறது.
எழுதாமல் single parent ஆக வாழ்ந்தால் அரச உதவி கூட கிடைக்கும்.
வெளிநாட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது ஏதேனும் அத்திபட்டியில் இருந்து அடிச்சு விடுகிறீர்களா🤣
சிங்கில் பெற்றோர் என்றாலும். அவருக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் அல்லவா.
-
3 minutes ago, goshan_che said:
அடேங்கப்பா சுப்ரீம் கோர்ட் லாயர் இங்கிலாந்து சட்டத்தை பிச்சு உதறுகிறார்🤣.
உலகின் எங்கு நடந்த திருமணத்தையும் அந்த நாட்டு சட்சத்தின் படி அது valid திருமணம் என்றால் அதை இங்கிலாந்து சட்டம் தனது சட்டதை மீறாத வரையில் ஏற்று கொள்ளும்.
மறுவளமாக எங்கு நடந்த திருமணத்தையும் தகுந்த காரணம் காட்டி (இதில் ஒன்று மண மகனின் அல்லது மணமகளின் domicile அல்லது habitual residence) இங்கிலாந்து நீதிமன்றம் ரத்து செய்யலாம்.
உங்களுக்கே ஒரு அறுப்பும் தெரியவில்லை இதற்குள் இன்னொரு கருத்தாளருக்கு புத்திசாலித்தனம் பற்றி நக்கல் வேற அடிக்கிறியள்🤣.
அவர் இப்போது தான் கலியாண செய்துள்ளார். புகைப்படத்தை வைத்து அப்படி செய்ய முடியுமா தெரியாது. (அவர் லண்டனில் தாலி கட்டி ஆதாரம் இருந்தால் சிலவேளைகளில் சட்டம் சில சமயம் வேலையை செய்யும்.
-
1 minute ago, நிழலி said:
அப்படி என்றால் வெளி நாட்டில் இன்னும் இலகு அல்லவா? வீட்டில் தாலி கட்டி விட்டு Common law partner அல்லது Living together என்று தப்பிக்கலாம்.
பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது. (அதைவிட முக்கியம் தாலி கட்டி வாழ்ந்தால் அரசாங்கம் உதவி செய்யாது ஆகவே எழுத்து முக்கியம் பாருங்கோ..
-
7 minutes ago, நிழலி said:
இப்படி எந்த இந்தியச் சட்டம் சொல்கின்றது?
தாலி கட்ட சட்டம் தேவை இல்லை.(திருமண மண்டபத்தில் கட்டலாம்) சட்டப்படி எழுத்து எழுத சட்டம் தேவைதான். (அதை உங்கள் விருப்ப படி எழுத முடியாது தானே.)
-
13 hours ago, P.S.பிரபா said:
வக்கீல்.. சில விடயங்களை மட்டும் திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறார்? தேவையற்றது..சிலருக்கு இந்த விடயங்களை திரும்பத் திரும்ப கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி(sick mentality) ..
அந்த போலி வைத்தியர் தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை முதல் மனைவிக்கு வீடியோ கோலில் காட்டுவது.. ஒரு psycho .. வக்கிர புத்தி..
இந்த லண்டன் பெண் அந்த போலி வைத்தியர் நம்பரை ஏன் இன்னமும் வைத்திருக்கவேண்டும்..விளங்கவே இல்லை..
உண்மையில் சாட்டை துரைமுருகன் ஈழத் தமிழ்பெண்ணின் அக்கறையில் சொல்கிறாரா தெரியவில்லை.. விசியைப் பற்றி விமர்சிக்க இதுவும் ஒரு சான்ஸ்.
போலிகள் ஜாக்கிரதை!!
உங்களுக்கு வெளிநாட்டு சட்டம் தெரியவில்லை போல. இந்தியர் எத்தனை தாலி கட்டியும் வாழலாம் ஆனால் வெளிநாட்டுல் அப்படி வாழ முடியாது ஆகவே சட்டப்படி விவகாரத்தில் கையொபபம் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் அவர் இனி நிம்மதியாக இருக்கமுடியும். இதை புரியாத அதி புத்திசாலித்தனம் உள்ளவர்களுக்கு எப்படி புரியும்..
-
On 12/10/2023 at 15:23, goshan_che said:
நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.
ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?
ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣
ஒன்றை முழுமையாக பார்க்காமல் அதை விமர்சிப்பதைதான் ,நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். *****
- 1
-
3 minutes ago, goshan_che said:
அப்படியா வருகிறது?
தலைவர் ஒரு மதிலின் மீது இருந்து நடந்தவற்றை விளக்கி சொல்லும் போது அவரை சூழ இருக்கும் குழுவில் இருக்கும் ஒருவர்தான் பின்னர் சிவகுமாரன் என அடையாளப்படுத்த படுகிறார் என நான் நினைக்கிறேன்.
ஒரே தோற்றமுடை இருவரை பார்த்து குழம்பிவிட்டேனோ?
அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா.
-
29 minutes ago, goshan_che said:
ஒரு படத்துக்கானது.
உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.
ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது)
-
-
எல்லோருக்கும் வணக்கம்
“யாழ் நிலா” ரயில் சேவையில் 27 ஆம் திகதி பயணித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !
in ஊர்ப் புதினம்
Posted · Edited by appan
வெளிவந்ததும் கதவில் வைத்து ரிக்கற் வாங்கி விடுவார்கள் அல்லவா.